அதற்காக மூலிகை சாபநிவர்த்தி செய்யும் முறையை பார்ப்போம்  

எந்த மூலிகைக்கு சாப நிவர்த்தி செய்ய வேண்டுமோ அந்த மூலிகை இருக்கும் இடத்தை சுத்தம் செய்து காய்ந்த தரையாக இருந்தால் அதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே நீர் ஊற்றி வைக்க வேண்டும் அப்போது தான் பிடுங்க எளிதாக இருக்கும் .

தேவையானவை :

முனை முறியாத மஞ்சள் 
நூல் 
மஞ்சள் போடி 
பத்தி 
சூடகம் 
சாம்பிராணி 
வாழைபழம் 
வெற்றிலை 
பாக்கு 
நைவேத்தியம் 

இவைகளை அந்த மூலிகையின் முன் படைத்து அதற்கு கீழ் கண்ட மந்திரத்தை கூறி சாபநிவர்த்தி செய்ய வேண்டும் .

மூலிகை சாபநிவர்த்தி மந்திரம் :

ஆனைமுகனை அனுதினம் மறவேன் 
அகத்தியர் சாபம் நசி நசி 
சித்தர்கள் சாபம் நசி நசி 
தேவர்கள் சாபம் நசி நசி 
மூவர்கள் சாபம் நசி நசி 
மூலிகை சாபம் முழுவதும் நசி நசி 

 என்று மூன்று தடவை விபூதி கையில் எடுத்து வைத்து கொண்டு கூறி மூலிகை மேல்போட மூலிகை சாபநிவர்த்திபெறும்  
அதன் பின் மஞ்சள் நூல் காப்புக்கட்டி முலிகை பிடுங்க வேண்டும் 

பிடுங்கிய மூலிகைக்கு உயிரூட்ட மந்திரம் ஜெபிக்க வேண்டும் 

மூலிகைக்கு உயிரூட்ட மந்திரம் :

ஓம் மூலி மஹா மூலி ஜீவ மூலி 
உன் உயிர் உன் உடலில் நிலைத்து நிற்க சிவா 

என்று மூன்று தடவை மந்திரம் ஜெபித்து கொஞ்சம் விபூதியும் அருகம்பில்லும் மூலிகை மேல் போடா மூலிகை உயிருடன் இருந்து பலன் கொடுக்கும் .

1, மஹா கணபதி  தியானம் 

2, தெட்சணாமூர்த்தி  தியானம் 

3, சகல மந்திர சாபநிவர்த்தி 

4, பிரணாப் பிரதிஷ்டா மந்திரம் 

5, சகல யந்திரங்களுக்கும் மந்திரம் 

6, மந்திர காயத்திரி  

7, யந்திர காயத்திரி

8, சகல  கருக்கலுக்கும் சக்தி அளிக்கும் மந்திரம் 

9, பூஜிக்கும் தேவதைகளுக்கு பந்தந் நிவர்த்தி 

10,சகல தேவதா வசிய மந்திரம் 

ஆக 10 வித மந்திரங்களை கீழே காண்போம் 

1. மகா கணபதி தியானம் 

ஓங் கணபதி வருக ஓங்கார கணபதி வருக 

றீங் கணபதி வருக றீங்கார கணபதி வருக 

ஸ்ரீங் கணபதி வருக ஸ்ரீங்கார கணபதி வருக 

கங் கணபதி வருக நான் நினைத்த காரியங்கள் 

வசி -வசி -வயநம சிவாயநம -ஒம்-றீயும்

ஸ்ரீயும் -அவ்வும் சவ்வம் -கங் கனாய கனாய வருக சுவாஹா 

கணபதி  

ஐம் கணபதி
 க்லீம் கணபதி
ஸவ்ம் கணபதி 
வாவா கணபதி 
சர்வ தேவாதி தேவர்களும்
 சர்வ ஜீவராசிகளும் 
நான் நினைத்த அணைத்தும்
என் வசியமாக 
வசிவசி அசியசி ஸ்வாஹா 

2) தெஷிணாமூர்த்தி தியானம் 

ஓம் நமசிவய சிவ சிவ சரணம் சிவானந்தம் 

சிவ சிவ சிவாய ஆக்ருஷ்ய 

( குறிப்பு: எந்த மந்திரம் சொல்லும் முன்பு மேற்கண்ட மந்திரத்தை தெட்சணாமூர்த்தி சன்னதியில் இருந்து 21 முறை சொல்லிவிட்டு பிறகு மந்திரங்கள் உச்சரித்தால் மந்திரம் சீக்கிரம் பலன் தரும்.)

3) சகல மந்திரங்களின் சாப நிவர்த்தி  

ஓம் அங் உங் சிங் க்லீம் ஹபீம் அவவும் சல மந்திரங்களின் சாபம் நாசி மாசி சுவாகா .

4) பிராண பிரதிஷ்டை மந்திரம் 

ஆம் ஹ்ரீம் க்ரோம் யரல வஷக்ஷனி ஹோம் ஹம்ச ஷெஷம் சோகம் அம்ச அஸ்ய (தேவதை பெயர்)பிராணா இகிப்ராணா ஜீவ இஹஸ்திதா   அஸ்யஸர் வேந்திரியாணி வாங்க்மன த்வச் சஹீஷ் சோதர தான சமான இகைவ .ஆக்த்ய அஸ்மின் பிம்பே யந்திரே (தேவதையின் பெயர்)ஸூகம் சிரம் திஷ்டந்து சுவாஹா .(தேவதையின் பெயர்)பிராணன் பிரதிஷ்டையாமி .

5) சகல யந்திரங்களுக்கும் அர்ச்சனை மந்திரம் 

 1) ஓம் பிராணயா பிராண ரூபாய பிராண லிங்காய பிரதிஷ்ட்டாய ஸ்வாகா ,

2) ஓம் ஜீவாயா ஜீவா ரூபாயா ஜீவ லிங்காயா ஜீவ பிரதிஷ்ட்டாய ஸ்வாகா 

3) ஓம் மந்திராயா மந்திர ரூபாயா மந்திர லிங்காயா ம்,மந்திர பிரதிஷ்ட்டாய ஸ்வாகா ,

4) ஓம் தந்திராயா தந்திர ரூபாயா தந்திர லிங்கயாதந்திர பிரதிஷ்ட்டாய ஸ்வாகா ,

5) ஓம் பிரம்மாயா பிரம்மா ரூபாயா பிரம்மா லிங்காயா பிரம்மா பிரதிஷ்ட்டாய ஸ்வாகா ,

6) மந்திர காயத்ரி .

மந்திர ராஜாய வித்மஹே மஹா மந்திராய தீமகி தன்னோ மந்திர பிரசோதயாத் 

7) யந்திர காயத்ரி 

யந்திர ராஜாய வித்மஹே மஹா யந்திராய தீமகி தன்னோ யந்திர பிரசோதயாத் .

8) சகல  கருக்கலுக்கும் சக்தி அளிக்கும் மந்திரம் 

நங் லங் மங் லங் சிங் லங் வங் லங் யங் லங் லம் லங் ஓம் ஆம் லா லீ லு உம் படு ஸ்வாஹா ரெட்டு கட்டு கட்டவிழ்க்கவும் .

9) பூஜிக்கும் தேவதைகளுக்கு பந்தந் நிவர்த்தி 

ஐம் ஹ்ரீம் பகளாமுகி பூஜ்யமான சகல தேவதா மம சத்ரு பிரேரித தேவதாக்கு பந்தாத் முக்த பந்தா குரு குரு ஸ்வாஹா வங் சிங் உச்சாடாய உச்சாடாய .

10)  சகல தேவதா வசிய மந்திரம் 

மீறியும் கிரியும் சிரியும் வசி வசி

இந்த பத்து மந்திரங்களை முறைப்படி தெரிந்து செய்வதுவே நலம் செய்பவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பலன்  தரும் .

மாந்த்ரீகத்தின் வரலாறு :


ரீக் - யஜ்ஜூர்- சாமம் - அதர்வணம் என்ற நான்கு வேதங்களில் அதர்வண வேதத்தை சார்ந்தது தான் இந்த மாந்த்ரீகம் ஆகும். இதற்க்கு மூலாதாரமானவர் ஜமதக்கினி முனிவர் குமாரர் பரசுராமர் இயற்றிய பரசு ராம சூத்திரம் என்ற நூல் தான் பெரும் ஆதாரமாக திகழ்கின்றது என்றால் மிகையாகது.


மாந்த்ரீகத்தின்  நான் என்ன முறையாகும்


 உரு முறை ( WHITE MAGICK) : யந்திரம், மந்திரம், மூலிகை கொண்டு செயல்படுத்தும் முறையாகும்.

அஷ்ட கர்ம சித்திகள்


அஷ்ட கருமம் என்றால் ( அஷ்ட என்றால் எட்டு என்று பொருள், கருமங்கள் என்றால் செயல் என்று பொருள் ) அதாவது அஷ்ட கர்மம் என்பது எட்டு விதமான செயல்கள் என்று பொருள்.

1.வசியம் :

நம்மை பிடிக்காதவர்களையும் நம்மை விரும்ப செய்தல், நம்மை கண்டவர்கள் நம்பால் வசியமாதல், நம் சொல்படி கேட்டல்.

2.மோகனம் :

நம்மை கண்டவர்கள் நம் மீது மோகிக்க செய்தல், அதாவது மோகம் கொள்ள செய்தல் .

3 .ஆக்ருஷனம் :

எப்படிபட்டவர்களையும், காந்தம் எப்படி இரும்பை கவ்வுகின்றதோ, அது போல் நம்பால் கவர செய்வதாகும். ஓடிப்போனவர்களை திரும்ப வரவழைத்தல்.

4 . ஸ்தம்பனம் :

தன்னை கண்டதும் அனைத்தையும் ஸ்தம்பிக்க செய்வது அதாவது அசைவற்று இருக்க செய்வது.

5. பேதனம் :

கணவன் மனைவியையோ, நண்பர்களையோ, தகாத உறவுகளையோ பிரிப்பது.

6 . வித்வேஷனம் :

ஒருவருக்கொருவர் கடும் பகையை உருவாக்கி அவர்களை அழிக்க செய்வது.

7 . உச்சாடனம் :

எவரையும் நிலைகுலைய செய்து அவ்விடத்தை விட்டு ஓட்டுவது .

8 . மரணம் :

மேல் கண்ட அணைத்து செயல்களிலும் மிக கொடியது. மற்றவர்கள் உயிருக்கு கேடு விளைவிப்பது ( உயிரை எடுப்பது ) .



பூஜா விதி


அஷ்டதிக் பந்தனம் - திசைகட்டு
உடல் கட்டு மந்திரம்
மகா கணபதி தியானம்
குலதெய்வ தியானம்
அகத்தியர் தியானம்
உபாசனை தெய்வ ஆக்ருஷனம்
யந்திரம் வரையவும்
யந்திர சாப நிவர்த்தி
காரிய சித்தி மூலிகை மை வைக்கவும்
பிராண பிரதிஷ்டை மந்திரம்
மந்திர சாப நிவர்த்தி
மூலமந்திரம் உரு கொடுக்கவும்
அர்ச்சனை செய்யவும்

1.எதிரிகளால் தீமை ஏற்படாதிருக்க :-

ஓம் சத்ருசம்ஹாரி| சங்கடஹரணி| மம மாத்ரே |ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம் நிவாரய|சர்வ சத்ரூம் நாசய நாசய ||  

2.செல்வவளம் பெருக:-

க்லீம் வாராஹமுகி |ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி |ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா||

3.சர்வ சித்திகளும் செல்வமும் பெற :-

ஸ்ரீம் பஞ்சமி சர்வசித்திமாதா| மம கிரகம் மே தனசம்ருத்திம் தேஹி தேஹி நம||

4.வறுமை நீங்க :-

ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நம: மம மாத்ரே வாராஹி தேவி மம தாரித்ரியம் த்வம்சய  த்வம்சய||

இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் பொருளும் அதன் பயனும்!



1.நன்னீர் - தூய்ப்பிக்கும்
2. நல்லெண்ணை - நலம்தரும்
3. பச்சரிசி மா - மல நாசம், கடன் தீரும்
4. மஞ்சள் தூள் - நல் நட்பு வாய்ப்பிக்கும்
5. திருமஞ்சனத்தூள் - நோய் தீர்க்கும்
6. பஞ்சகவ்யம் - தீதளிக்கும், ஆன்மசுத்தி (பசுவின் பால்,
தயிர், நீர், சாணம், நெய் கலந்தது)
7. பசும்பால் - நீண்ட ஆயுள் தரும்
8. பசுந்தயிர் - மகப்பேறு வாய்க்கும்
9. பஞ்சாமிருதம் - பலம், வெற்றி தரும்
10. தேன் - சுகமளிக்கும், சங்கீதவிருத்தி
11. நெய் - முக்தியளிக்கும்
12. சர்க்கரை - எதிரியை ஜெயிக்கும்
13. இளநீர் - நல் சந்ததியளிக்கும்
14. கருப்பஞ்சாறு - ஆரோக்கியமளிக்கும்
15. நார்த்தம்பழம் - சந்ததி வாய்க்கும்
16. சாத்துக்கொடி - துயர் துடைக்கும்
17. எலுமிச்சை - யமபய நாசம், நட்புடை சுற்றம்
18. திராøக்ஷ - திடசரீரம் அளிக்கும்
19. வாழைப்பழம் - பயிர் செழிக்கும்
20. மாம்பழம் - செல்வம், வெற்றி தரும்
21. பலாப்பழம் - மங்கலம் தரும், யோகசித்தி
22. மாதுளை - பகைநீக்கும், கோபம் தவிர்க்கும்
23. தேங்காய்த்துருவல் - அரசுரிமை
24. திருநீறு - சகல நன்மையும் தரும்
25. அன்னம் - அரசுரிமை
26. சந்தனம் - சுகம், பெருமை சேர்க்கும்
27. பன்னீர் - சருமம் காக்கும்
28. கும்பஜலம் - பிறவிப்பயன் அளிக்கும்
29. சங்காபிஷேகம் - நலமெலாமளிக்கும்.


மந்திரம் யந்திரம் அடிப்படையிலான தீர்வுகள்,

ஆண்/பெண் வசியம்,
 குடும்ப வசியம், 
தொழில் வசியம், 
பிரிந்த குடும்பம் சேர, 
முறையற்ற உறவை பிரிக்க, 
பங்காளி பகையாளி பிரச்னைகள் தீர,
 கோர்ட் கேஸ் பிரச்னைகள் தீர, 
பில்லி சூனியம் ஏவல் அகற்றி குடும்பத்தை பாதுகாக்க, 
தொழில் முன்னேற்றம், 
அலுவலகத்தில் மேலதிகாரிகளின் தொல்லைகள் நீங்க,
 உடல் நலம் மன நலம் பெறவும், கடன் தொல்லை முற்றிலும் தீர,
 வர வேண்டிய பணம் வரவும் . 
குடும்பம் பிரச்சினைகளுக்கும்,
வியாபாரம் பிரச்சினைகளுக்கும் ,
செய்வினை, திருமணதடை, தோஷம், தொழில்விருத்தி, மனகுழப்பம், வேலை வாய்ப்புக்களுக்காக மந்திர யந்திரம் பரிகாரம், வீடு, நிலம், கடை- வாடைகைக்கு உடனடி ஆள்வர, வீடு, நிலம் உடனடி விற்க, குடும்பம் பிரச்சினைகளுக்கும் , வியாபாரம் பிரச்சினைகளுக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் 
மந்திரம் யந்திரம் அடிப்படையிலான தீர்வுகள்,

1.துமாபதி பிரிவு முறை (தகாத உறவை பிரிக்க) யந்திரம்,

2.இடத்தை காலி செய்ய யந்திரம்,

3.எதிரியின் நாவினை

கட்ட யந்திரம்,

4.சபைக்கட்டு ( சபையில் நம்மை எதிர்த்து யாரும் பேசாமல் இருக்க ) யந்திரம்,

5.தன்மேல் அனைவரும் அன்பும் ஆசையுமாயிருக்க காரிய சித்தி யந்திரம் ,

6.குரு யந்திரம் ( சுபகாரியங்கள் தடையின்றி நடக்க ),

7.மந்த புத்தியுடைய குழந்தைகள் நன்கு படிக்க யந்திரம்,

8.பயந்த சுபாவம் நீங்கி தைரியம் பெற யந்திரம்,

9.கெட்ட தசை, புத்தியின் கேடு பலன்கள் தடுக்க யந்திரம்,

10.ஜோதிடம்,குறி சொல்பவர்களுக்கு வாக்கு பலிதமாக யந்திரம் ,

11.திசை கட்டு யந்திரம்,

12.பகைவர்கள் தேவதைகள் கட்டு அறுக்க யந்திரம்,

13.சத்ரு வசிய யந்திரம்,

14.வசிய சந்தனம்,

15.மேலதிகரிகள், எதிரிகள் நமக்கு அடிமையாக யந்திரம்,

16.தேவதைகளை கட்ட யந்திரம்,

17.கணவன் – மனைவி ஒற்றுமையுடன் வாழ யந்திரம்,

18.இல்வாழ்வு, தாம்பத்ய சுகம் நீக்க யந்திரம் ,

19.பெண்கள் வலையில் அகப்படாமல் இருக்க யந்திரம் ,

20.வழக்கு வெற்றி பெற யந்திரம்,

21.உடல் வசீகரம் உண்டாக யந்திரம்,

22.கல்வியில் சிறக்க யந்திரம்,

23.மன வருத்தம் தீர யந்திரம்,

24.அவாவருக்க ( சந்தேகங்களை நீக்க ) யந்திரம்,

25. இழந்ததை திரும்ப பெற யந்திரம்,




1.குல தெய்வ வசிய யந்திரம்,
2.விநாயகர் வசிய யந்திரம்,
3.உபாசனை தெய்வ வசிய யந்திரம்,
4.முருகப்பெருமான் வசிய யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம்.
5.வாலை பரமேஸ்வரி யந்திரம் - யந்திர மந்திர

    வாழ்க்கை நலம் பெற உதவும் யந்திரங்கள், தாயத்துகள் கிடைக்கும்.    

   யந்திரங்கள், தாயத்து,  

 இதில் குறிப்பிட்ட மற்றும் குறிப்பிடாத சித்தர்களில் ரகசிய முறைகளும் நாங்கள் கையாளுகின்றோம்

இந்த எந்திரங்கள் அனைத்தும் சுமார் 10008 தடவை உரு செய்து 21 நாட்கள் பூஜையில் வைத்து மிகவும் சக்தி வாய்ந்த யந்திரமாக உங்கள் வீட்டிலோ அல்லது கைகளிலோ வைத்திருந்தாள் உங்களை மனிதர்களோ துர்தேவதைகளாலோ ஒன்றும் செய்ய முடியாது என்பது உறுதி இதில் நாங்கள் கைகண்ட முறைகளை மட்டுமே செய்து தருகிறோம்

மற்றும் 

மாந்திரீகம் சொல்லித்தருவதாகவும்.தெய்வ,தேவதைகளை உடணே பிடித்துத்தருவதாகவும்அதன் மூலம் உடன் முக்காலமும குறிசொல்லலாம் 
என்று நிறைய விள்ம்பரங்கள் வருகிறது,இதுசாத்தியமா.?


இப்படி விம்பரத்தின் மூலம் பலபேர் பெரும் தொகையை இழந்து ஏமாற்றப்படுகின்றனர்

உடம்பில் தெய்வத்தை இறக்குவதோ,உடன் பிடித்துத்தருவதோ சாத்தியமில்லாத ஒன்று.

 குரு

நாம் முறையாக நல்ல குருவிடம் நம் தேகத்திற்கு ஏற்ற தெய்வ தேவதையை சித்தி செய்ய .முறையாக உபாசன முறைகளை தீட்சையாக பெற்று,அவர் அறிவுறையின்படி அவருடன் கொஞ்ச காலம் இருந்து பயிற்சிபெற்று வேரு மண்டலத்தில் (48 days ) வசிக்கும் தெய்வ,தேவதாவை. 

நம் மண்டலத்திற்கு அழைத்து நமக்கு சாதகமாக ,நாம் இட்டவேலைகளை செய்ய அடிமையாக்கி வைக்க,முறையாக சித்தி செய்து பயன் பெறவேண்டும்.்கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது,அடுத்தவன் உடனேதருகிறேன் என்றால் இது என்ன விற்கக்கூடிய பொருளா.?சிந்தியுங்கள்,

தெய்வ தேவதா சித்தி,மாந்திரீகம் 100க்கு100 உண்மை



பல மந்திரங்கள் இங்கு பதியப்படுகிறது,பல மந்திர நூல்களும்,பலகோடி மந்திரங்களும் புத்தகமாக உள்ளது.

பல மந்திரங்களை ஜெபம் செய்தால் மன நல பாதிப்புடன்.,தேகபாதிப்பு ஏற்பட்டு,ஜீவவிரையம் ஏற்பட்டு,தறித்திரத்திற்கு ஆளாகி வரும்,முறையாக குருவிடம் நம் தேகத்திற்கும்,நம் குடும்ப சூல்நிலைக்கு ஏற்ற,ஒரு தெய்வத்தை வழிபட,பூஜை முறையையோ,மந்திரமுறையையோ,பழகி அதன் மூலம் அறம.பொருள்,இன்பம்,ஞானத்துடன் வாழ்வது சிறப்பு.்மந்திரம் என்பது தனி நபருக்கு உபதேசிக்கப்படுவது.


இனிமேலாவது மந்திரப்பதிவுக்கோ,மந்திர,யந்திரத்திற்கோ புரியாமல் அனுபவம் இல்லாமல் பலபேர் பல புத்தகங்களில் உள்ள மந்திரங்களை இங்கு தான் ஞானத்தால் கண்டுபிடித்தது போல இங்கு பதிகிறார்கள்,இது மக்களை.கரைசேர்க்காது,துன்பத்தில் ஆல்தும்.இதை மக்கள் நலன் கருதி பதிவு செய்கிறேன்.


உண்மையை உறக்கச்சொன்னாலும் ஊர்நம்பாது என்பது பழமொ ழி.




மாந்திரீகத்தில்.ஆன்மீகத்தில்,தேவதாசித்தியில முதல் நிலை கணபதி சித்தி முறை.கணபதியை பிடித்தால்,சித்திசெய்தால் மட்டுமே.மற்ற இறைசக்தியை சித்திசெய்யவும்,
நம் உடம்பில் உணரவும்.தெய்வ தேவதாக்களை உணரவும்,காணவும் முடியும்்.
நெய்வேதியம இல்லாமல் பூஜையோ,ஜெபமோ பன்னக்கூடாது.
கணபதி சித்தி பொது மந்திரம்,


ஓம் கங் 
கணபதியே நம.