மாந்திரீக கணபதி பிறையோக முறைகள் .

1 . இந்த கணபதி அகம முறையில் 3 cm உள்ளது பலன் அதிகம் கிடைக்கும்.
2. இதில் உள்ள முலிகைகள் துஷ்பிரயோகம் இருந்து காக்கும்.
3. 66 நாள் அஷ்டசித்தி விநாயகர் வரு 24000 ஏற்றியது.

பிரையோக முறைகள்.

1. இந்த கணபதி கையில் எடுத்து கொண்டு சத்ரு நாசம் கணபதி மந்திர 1008 எற்ற சகல விதமான தடைகள் நீங்கும்.

2 . கணபதி சுற்றி 3 மெழுகுவர்த்தி முக்கோண படிவத்தை  பூஜை செய்ய  தனம் பணம் அருலும்.


3. இந்த கணபதி எடுத்து கொண்டு முச்சந்தில் அல்லது 3 / 4 சாலையில் வைத்து சுத்த பூஜை செய்ய தங்களது வாழ்க்கை நல்ல மற்றும் வரும்.

4. இந்த கணபதி அடியில் தங்கள் புகைப்படம் அல்லது தொழில் visiting card வைத்து பூஜை செய்ய வெற்றி கிடைக்கும்.

5. தாமரை அல்லது ஏருக்கன் திரி கலந்து விளக்கு ஏற்ற குடும்ப வாழ்க்கை ஒற்றுமை கிடைக்கும்.

6.இந்த கணபதி சுருட்டி எற்றி வழிபாடு என்னிய காரியம் நிறைவேறும் நல்லது மட்டுமே.

7. மருத்துவ அல்லது தொழில் செய்பவர்கள் தினமும் இவர் வழி பட வியாபாரம் மற்றும் நோய் விரைவில் குணமாகும் நல்ல பெயர் கிடைக்கும்.

8. மாந்திரீக செய்பவர்கள் இந்த கணபதி முன்னாள் ஓமம் செய்ய தங்களது பெயர் நிலைத்து நிற்கும்.

9. வீடு கட்ட தடை அல்லது நிலம் விற்பனை செய்ய  இடத்தின் படம் அல்லது மண் இவர்கள் அடியில் வைக்க தடைகள் நீங்கும்.

10. குடும்பம் ஒற்றுமைக்கு அணைவருடைய புகைப்படம் இவைகள் அடியில் வைக்கவும்.

11. தியானம் செய்வது தடைகள் உள்ளவர்கள் ஒரு சிறிய பானையில் இந்த கணபதி வைத்து தங்களது அமர்ந்து தியானம் செய்யும் இடத்தில் மேலே பானையே கட்டி வைக்க சிக்கிரம் வெற்றி பெற்ற முடியும்.







இதுவரை யாரும் வெளியே வராமல் இருக்கும் பணம் வசிய முறைகள்.













தாந்திரீக நவ மூலீகை தூப பிரயோகம் : பஞ்சத்தை போக்கி பணம் இழுக்கும்



ஓம் சிவாயநம சக்தி பாலா ஓம்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

தாந்திரீக நவ மூலீகை தூப பிரயோகம்
***********************************************************


***********************************************************
வீட்டில் உள்ள பஞ்சத்தை போக்கி ; வீட்டை பணம் இழுக்கும் காந்தமாக மாற்ற
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

துளசி , மருதாணி , ஏலக்காய், பிறீஞ்  இலைகள் , நன்னாரி , லவங்கப்பட்டை , சந்தனம் , வேன்குங்க்லியம் மற்றும் வெள்ளைப்போளம் எடுத்து கொள்ளவும் , இவை அனைத்தையும் ஒன்றாக பொடித்து வைத்து கொள்ளவும் ; வீட்டை பணம் இல்லுக்கும் காந்தமாக 

மாற்ற மாதம் ஒரு முறை; 

இந்த கலவையை கொண்டு தூபம் போடவும் . நீங்கள் ஆச்சரியம் படும் வகையில் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.



இந்த பிரயோக முறையை பற்றி மேலும் தெரிந்து கொள்ள  : 7094656188






தொழில் வசியம் ,வியாபாரம் பெருகும் தூபம் 



2 பாகம் துளசி 
1 பாகம் கருப்பு குங்கிலியம்
1 பாகம் வெள்ளை குங்கிலியம்
1 பாகம் கிரம்பு
1 பாகம் வேட்டி வெர்
பாகம் மாதா சாம்பிராணி 

இதை செவ்வாகிழமை அல்லது வெள்ளிகிழமை பொடிகளையும் ஒன்றாக கலந்து ,

உங்கள் வியாபார ஸ்தலத்தில் புகை போட்டால் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் உங்கள் வியாபாரம் பெருகும்,

தேவைக்கும் மற்றும்  பிரயோகத்தை பற்றி தெரிந்துகொள்ள : 7094656188








முகநூல் நண்பர் ஒருவருக்கு பணம் வசிய அடிப்படையில் குடுவை அமைத்த விடியே  மற்றும் தண அகர்ஷ்ய யந்திரம்













பணவளம் தணவளம்  தெரபி- வாட்சாப் பயிற்சி
நாள் :13 .02.18 முதல் 25.02.18 வரை (
11 நாட்கள்)
கட்டணம் : 2820 /-

வாட்ஸாப்பில் தினசரி பயிற்சிகள் ஆடியோ மற்றும் எழுத்து வடிவில் வெளிவரும் !!

1.  தணம் பணம் தொழில் வசிய தாந்திரீக முறை.

2. மேஜக்கல் மணி mooja  bag  முறை.

3. தண வசிய தூபம்.

4. தண ஆகஷ்ய மந்திர முறை.

5. 10 நிமிடத்தில் செய்யும் பணம் வசிய முறைகள்.

6.  பணம் வசிய எண்ணெய் தயார் செய்யும் முறை .

அது போன்ற அறியாத பல ரகசிய முறைகள் .

Money oil free 
மேற்கண்ட பயிற்சியினை மேற்கொள்வோர்க்கு  மட்டும், பயிற்சியினை .

வீட்டில் தூஷ்ட சக்தி விளக தூபம் / பிரயேக முறை


1.   பிறீஞ்  இலைகள்  

2.   இலவங்கப்பட்டை

3.   ரெட் ஒயின்

4.   ரோஸ் இதழ்கள்

5.   வெள்ளைப்போளம் (MYRRH) , கடல் உப்பு

6.   இதை ஞாயிறுகிழமை ராகு காலம் செய்யவும்

7.   3 - நீளம் நிரம் மழுவத்தி கொண்டு விளக்கு ஏற்ற வேண்டும்(மூக் கொணம் மூன்று ஏற்ற )

இந்த மந்திரம் தேவைக்கும் மற்றும் இந்த பிரயோக முறையை பற்றி மேலும் தெரிந்து கொள்ள  : 7094656188


செல்வம் பெருக சில குறிப்புகள்
-------------------------------------------------------
1. வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபடபணம் வரும்.
2. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
3. வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும்
4. வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில்குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய்வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.
5. நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்ததரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.
6. அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும்.
7. வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.பணம் ஓடிவிடும்.
8. பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம்  ஆசிபெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.
9. வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலைமகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர்மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில்பண  புழக்கம் அதிகரிக்கும்.
10. அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்குதிருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெறபணம் நிலைத்திருக்கும்.
11. யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன்நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ரஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.
12. பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில்கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் .45 நாட்கள்விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.
13. முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.
14. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்குஅபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சைவளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.
15. பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணியதனப்ராப்தி அதிகரிக்கும்.
16. பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.
17. பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டிதலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும்பணப்பிரச்சனை தீரும்.
18. தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும்தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.
19. குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம்விலகும்.
20. தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானைதரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம்.பூர்வ புண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதிபதி ஆகலாம்.
21. அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப்பெட்டியில் வைக்கபணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு ஆகாது.
22. குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மிகடாட்சம் ஏற்படும்.
23. தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணுசஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம்செய்வாள்.
24. மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசியமுண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.
25. அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமைவரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11தீபமும் ,11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவுநிரந்தரமாகும்.
26. வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தைவெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்.
27. ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம்.
28. ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபடசெல்வம் பெருகும்.
29. தொடர்ந்து 11 பெளர்ணமி அன்று இரவு 8.30 மணிக்குசொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை மாலைஅணிவித்து பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து வழிபடசொர்ண ஆகர்ஷணமாகும்.
30. மகாலட்சுமிக்கும், தன பண்டார குபேரருக்கும் திரிதளவில்வத்தால் அர்சித்து, வில்வ மாலை அணிவித்திடபணம் குவியும்.
31. ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்துஅவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் குவியும்.
32. சுக்ர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் குவியும்.
33. வௌளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்குஉணவளிக்க செல்வம் சேரும்.
34. மகாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதளவில்வத்தால் அர்சித்திட செல்வம் ஆகர்ஷணம் ஆகும்.
35. சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலு

*கடவுள் மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?*



*மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு..*
*மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு..*
*சாஸ்திரம் பொய்யானால், கிரகணம் பாரு..*
*சாமிதான் பொய்யானால் சாணம் பாரு..*

இதுதான், நமது சந்தேகங்களை தெளிவிக்கும் சூத்திரம்..

*இதற்கான விளக்கம்:*

மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால் படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக  மந்திரத்தை உச்சரித்து பார்த்து சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ளலாம். பயப்பட வேண்டாம், மந்திரம் சொல்ல தெரிந்தவரை சொல்ல விட்டு நீங்கள் தள்ளி நின்று இதைப் பார்க்கலாம்

*மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு:* வாணவேடிக்கை பட்டாசுகளுக்குள் இருக்கும் மருந்து
அந்த வெடியை வானத்துக்கு தூக்கிச் சென்று வண்ண கோலங்கள் காண்பிக்கிறது. மருந்தின் சக்தியை தெரிந்து கொள்ள வாண-வேடிக்கையை பாருங்கள் என்பதுதான் இதன் பொருள்.

*சாஸ்திரம்தான் பொய்யானால் கிரகணம் பாரு:* ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, பஞ்சாகத்தில் முன்கூட்டியே பவுர்ணமி, அமாவாசை, கிரகண காலகட்டங்கள், நட்சத்திர சுழற்சி போன்றவை இடம் பெற்றிருப்பதைப் பார்த்து வியப்படைந்திருப்பர்.

எனவே ஜோதிடம் பொய் கிடையாது. அது அறிவியல் என்பதை கிரகணம் குறித்து பஞ்சாங்கம் சொல்லியுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்பது அதன் பொருள்.

*சாமிதான் பொய்யானால் சாணம் பாரு:*  இது ரொம்ப சுவாரசியமான விஷயம்.  கிராமங்களில் பசு சாணத்தை எடுத்து அதை விநாயகர் என்று உருவம் பிடித்து வணங்குவார்கள்.
இப்படி விநாயகர் உருவம் பிடித்த சாணத்தை பிறகு தூக்கிப்போட்டு விடுவார்கள்.  அதில்தான் ஆச்சரியம். விநாயகர் என்று கும்பிட்ட அந்த சாணத்தில் மட்டும் கரையான் அரிக்காது. மற்றபடி தெருவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் கிடக்கும் சாணத்தில் கரையான் குடியேறி,  அதை சாப்பிடும். விநாயகர் என்று நாம் உருவேற்றி விட்ட அந்த சாணத்தில் கரையான் சேட்டை செய்யாது. இதில் இருந்து கடவுள் இருப்பதை பாமரனும் சாணத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம் என்பது தான் இந்த பழமொழியின் கருத்து.

நன்றி....