கீழ்க்கண்ட யந்திரத்தை ஒரு வெள்ளைப் பேப்பரில் குங்குமம்,கஸ்தூரி, பன்னீர் கலந்து வரைந்து நடுவில் உள்ள வட்டத்தில் பெயர் எழுதிப் பெயரின் கீழ் நமது மனோ விருப்பத்தை எழுதிக் கீழே வைத்து அதன் மேல் விளக்கேற்றி இம்மந்திரத்தை ஜெபித்து வர நாளுக்கு நாள் படிப்படியாக விருப்பம் நிறைவேறும் சூழல் உண்டாகும்.

இந்தப் பிரயோகம் நல்ல காரியங்களுக்கு மட்டுமே பயன்படும்.

  ஓம் |ஹ்ரீம் ஸ்ரீம் ப்லூம் ஐம் மகாலக்ஷ்மீம் |மம வாஞ்சிதார்த்த சித்திம் குரு குரு ஸ்வாஹா ||