பத்மாவதி யட்ஷினி மந்த்ரம்


பத்மாவதி யட்ஷினி 
மந்த்ரம்


மந்திர உச்சாடணத்திற்கு சிறப்பான நாட்கள்

பௌர்ணமி, அமாவாசை, அட்டமி, ஏகாதசி திதிகள் வரும் நாட்களும்,
சிறப்பு விரத தினங்களும் மந்திர உச்சாடணத்திற்கு சிறப்பான நாட்களாகும். சூரிய,
சந்திர கிரகண நாட்களில் கிரகண வேளையில்உச்சரிக்கப்படும் மந்திரங்கள்
 ஒன்றுக்கு நூறாக பலனைத்தரும்.

தான செளபாக்கிய யட்சிணி மூலாமந்திரம்

சந்தான செளபாக்கிய  யட்சிணி மூலாமந்திரம்
ஓம் கீலீம் ஷெளம் ஸ்ரீம் ஹ்ரீம்  ஸர்வ செளபாக்கியம் தேகி அருள் ஆனந்த ரூபி நாராயனி மமவஸம் குரு குரு ஸ்வாஹா  இந்தமந்திரத்தை 1008 வீதம் 45 தினம் ஜெபம் செயய வேன்டும் சந்தான செளபாக்கிய  யட்சிணி தேவி சித்துஆகும்