மந்திரம், மாயவித்தை  சில அடிப்படைகள்:

 



நாம் காரிய சித்தி பெற நிறைய மந்திரங்களை செபிக்க ஆரம்பித்திருப்போம். மந்திர செபத்தில் ஒரு சிலரே வெற்றி பெறுகின்றனர்.
ஒரு சிலருக்கு தாமதமாக பலன்கள் கிடைக்கின்றன. பலருக்கு பலன் கிடைக்க வெகு நாட்கள் ஆகின்றன. சிலருக்கு பலன்கள் கிடைப்பதே இல்லை. இதற்கு காரணம் விதிமுறைகளை பின்பற்றாமல் போவது தான்.
மந்திர செபத்தில் வெற்றி அடைய பல விதிமுறைகள் உள்ளன. அவற்றில் எல்லாவற்றையும் பின்பற்ற இயலாது. ஒரு சில விதிமுறைகளை நாம் கண்டிப்பாக பின்பற்றியே ஆக வேண்டும்
மந்திர செபம் வெற்றி அடைய நாம் செய்ய வேண்டியவை:-
மந்திர செபத்தினை குறிப்பிட்ட திதி மற்றும் நட்சத்திரத்தில் தான் ஆரம்பிக்க வேண்டும்.
மந்திரம் செபம் செய்யும் போது நமது கவனம் மந்திர செபத்திலேயே தான் இருக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் போது நமது உடல், மனம், வாக்கு மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் அசைவத்தினை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் மது பழக்கத்தினை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் புகை பழக்கம் இருப்பின் நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் முறையற்ற உறவு இருப்பின் அதனை நிரந்தரமாக கைவிட வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் பசுவிற்கு உணவளிக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் எறும்புகளுக்கு உணவளிக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் காக்கைக்கு உணவளிக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் பைரவரின் வாகனத்திற்கு உணவளிக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் மீன்களுக்கு உணவளிக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் ஏதேனும் ஒரு வறியவருக்கு உணவளிக்க வேண்டும்.
பால், மோர், வெண்ணெய் மற்றும் நெய் இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.
உணவில் தயிர் சேர்க்கக்கூடாது. தயிர் மந்திர செபத்திற்கு தடைகளை உருவாக்கும்.
உணவில் பிரண்டையை சேர்த்திடல் வேண்டும். இது மந்திர செபத்திற்கு உண்டாகும் தடைகளை நீக்கும்.
செபம் செய்யும் முன்பு குவளையில் நீர், எலுமிச்சை சாறு, பனை வெல்லம் கலந்து வைக்க வேண்டும்.
ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் ஒரு சங்கினை வைத்து அதில் இளநீரினை ஊற்ற வேண்டும்.
மற்றொரு சங்கினை எடுத்து ஊத வேண்டும்.
மந்திர செபம் செய்வதற்கு முன் பால் அருந்த வேண்டும்.
பால் அருந்திய பின்பு சங்கல்பம் என்னும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.
சங்கல்பம் செய்த பின்பு 6 – 12 சுற்றுகள் பிராணாயாமம் செய்திடல் வேண்டும்.
12 சுற்றுகளுக்கு அதிகமாக பிராணாயாமம் அதிகமாக செய்தால் பெரும் தடைகள் உண்டாகும்.
பிராணாயாமம் செய்த பின்பு மந்திர செபம் செய்திடல் வேண்டும்.
மந்திர செபம் முடிந்தவுடன் சங்கினை ஊதி மேற்கண்ட எலுமிச்சை பானத்தினை அருந்த வேண்டும்.
அதன் பின்னர் மற்றொரு சங்கில் வைத்த இளநீரினை பருக வேண்டும்.
வெறும் தரையில் உட்கார்ந்து செபம் செய்தல் கூடாது.
உயரமான இடங்கள், கோவில்கள், பசு இருக்கும் இடங்களில் செபம் செய்ய வேண்டும்.
கால சந்திகளில் செபம் செய்தல் மிகுந்த பலனை கொடுக்கும்.


அடிப்படைகள்:

 















கீழ்க்கண்ட யந்திரத்தை ஒரு வெள்ளைப் பேப்பரில் குங்குமம்,கஸ்தூரி, பன்னீர் கலந்து வரைந்து நடுவில் உள்ள வட்டத்தில் பெயர் எழுதிப் பெயரின் கீழ் நமது மனோ விருப்பத்தை எழுதிக் கீழே வைத்து அதன் மேல் விளக்கேற்றி இம்மந்திரத்தை ஜெபித்து வர நாளுக்கு நாள் படிப்படியாக விருப்பம் நிறைவேறும் சூழல் உண்டாகும்.

இந்தப் பிரயோகம் நல்ல காரியங்களுக்கு மட்டுமே பயன்படும்.

  ஓம் |ஹ்ரீம் ஸ்ரீம் ப்லூம் ஐம் மகாலக்ஷ்மீம் |மம வாஞ்சிதார்த்த சித்திம் குரு குரு ஸ்வாஹா ||








இதை வியாழன் காலை 6-7 மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மட்டுமே செய்ய வேண்டும்.
ஆகாசதாமரை செடியை வியாழன் அன்று பறித்தோ (ஏரி மற்றும் நீர் நிலைகளில் காணப்படும்)அல்லது வாங்கியோ முழுவதுமாக ஒரு மஞ்சள் நிற துணியில் வெளியில் தெரியாத படி முடிந்து வீட்டின் வடகிழக்கு மூளையில் மாட்டி விட வேண்டும். இதை எவரும் தொடதபடி பார்த்து கொள்ள வேண்டும். தொட்டால் பரிகாரம் தடை படும். 45 நாட்களுக்கு ஒரு முறை இதை மாற்றி விடலாம். பலன் அளிக்கும் பரிகாரம் இது என்கிறது தாந்த்ரீகம்.
நம்மை சூழ்ந்துள்ள எதிர்மறை சக்தியை எதிர்த்து விரட்ட "உப்பு நீர்" பரிகாரம்
சோம்பேறித்தனம்
என்ன செய்வதென்றே தெரியாத விரக்தி நிலை
நேரம் தவறுதல்- வேகமின்மை
தொடர்ந்து துரத்தும் எதிர்மறை எண்ணங்கள்
கோபம் அல்லது அது போன்ற வேறு உச்சக்கட்ட உணர்ச்சிகள்
மன அழுத்தம்
திடீர் உடல் நிலை கோளாறுகள்
திருஷ்டியால் ஏற்படும் பல கஷ்டங்கள்
செய்வினை கோளாறுகள்
மல்டி பெர்சனாலிட்டி டிஸார்டர்
பேய் அல்லது ஆவிகள் அல்லது துர்ஆத்மாவினால் பயம்
மேற்கண்ட துன்பங்கள் நம்மை துரத்தும் பொழுது கீழ்காணும் சக்தி வாய்ந்த "உப்பு நீர்" பரிகார முறையை பின்பற்றஅனைத்து கஷ்டங்களும் விலகி ஓடும். இதை தினமும் செய்யலாம். மிகுந்த சக்தி வாய்ந்த பரிகாரம் இது.
தேவையானவை :
1. ஒரு பெரிய அளவு பக்கெட் 2.தண்ணீர் 3.ராக் சால்ட்
(உண்மையான ஹிமாலயன் ராக் ஸால்ட் 100% பயனும், இந்துப்பு மற்றும் கல் உப்பு அல்லது கடல் உப்பு 60% பலனும் தரும்..ராக் சால்ட் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், அவரவர் ஊர்களில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் கேட்டு வாங்கி உபயோகியுங்கள்)
பக்கெட் நிரம்ப தண்ணீர் எடுத்து ஒரு பாக்கெட் ராக் சால்ட் போட்டு முட்டிக்கு சற்று கீழே வரை நினையுமாறு கால்களை உள்ளே விட்டு உட்காரவும்.பின்பு கண்களிரண்டும் மூடி கொண்டு நீரில் உள்ள இரண்டு கால்களையும் தேய்து சுத்தப்படுத்துங்கள். இதை செய்யும் பொழுது மனதிற்குள் 'உங்கள் உடம்பில் மன்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் வெளியேற வேண்டுமென பிரார்த்தித்துக்கொண்டே செய்யவும். 15 நிமிடங்கள் வரை செய்து விட்டு பின்பு நீரை பார்த்தால், சிலருக்கு நீர் மிகவும் கருத்து போயிருக்கும், சிலருக்கு நீரில் நாற்றம் எடுக்கும், சிலருக்கு ஏதும் இல்லாமலும் போகலாம். சிலர் இது முடிந்ததும் மிகவும் களைப்பாகவும் உணரலாம்..இது உங்களை சுற்றிஇருந்த எதிர்மறை கரும் சக்திகள் விரட்டி அடிக்கப்பட்டதை குறிக்கும். இதை தினமும் தொடர நல்ல செயல்கள் நடக்க, நல்ல சிந்தனைகள் வளர ஆரம்பிக்கும்.
வேலை மாற்றத்திற்கு :
அதிகாலை எழுந்து குளித்து புதிய ஆடைகள் அணிந்து 11 சிவப்பு மிளகாய்களை எடுத்து கொண்டு
வேலை மாற்றத்திற்காண வேண்டுதலை சூரியனை பார்த்தபடி கூறிக்கொண்டே எறிந்து விடவேண்டும். இதை தொடர்ந்து 43 நாட்கள் செய்து வர வேண்டும். இதற்கிடையில் வேலை மாற்றம் ஏற்பட்டுவிட்டால் நிறுத்தி விடவும்.
வேலை இல்லாமல் தொடர்ந்து வரும் பண பிரச்சனைகளுக்கு :
1. சிறிய மூடியுடன் கூடிய செம்பு கிண்ணம் அல்லது பாத்திரத்தில் பச்சை பாசிப்பருப்பை நிரப்பி ஓடும் நீரோடையில் விடவும். சுத்தமான நீரோடையாக இருக்க வேண்டும்.
2. வலது கையில் வெள்ளி வளையம் அணியவும். ஆஞ்சநேய வழிபாடு செய்யவும்.
3. உப்பு,சக்கரை,கடலை பருப்பு,சுத்தமான நெய், கோதுமை மாவு முடிந்த அளவு கோவில் மடப்பள்ளியில் தானம் செய்யவும்.
4. காய்ச்சாத பசும் பாலை ஆலமரத்திற்கு 7 நாட்கள் ஊற்றி வரவும்-முடிந்த அளவு.
5. குளிக்கும் போது கெட்டி தயிர் சிறிதளவு நீரில் சேர்த்து பின்பு குளிக்கவும்-7 நாட்கள் மட்டும்.
இழந்ததை பெற மேலும் இழக்காமல் இருக்க
ஒவ்வொரு திங்களும் அரச மரத்து இலைகள் 11 பறித்து அதில் 4 முறை சிகப்பு சந்தனத்தால் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) "ராம் ராம்" (இரண்டிரண்டாக 4 முறை) மேலிருந்து கீழ் எழுதி அந்த 11 இலைகளையும் ஏதாவது ஒரு அனுமன் கோவிலில் சென்று வைத்து விட்டு அனுமானை வழிபட்டு வர ஆஞ்சநேயன் நாம் இழந்த பொருள்,நஷ்டம் அனைத்தையும் திரும்ப பெற செய்வார் என்பது உறுதி. நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்து வர நலம் பெறலாம்.
சகலமும் வசியமாக பழங்கால முறை
சுத்தமான கோரோசனையை வெள்ளி,ஞாயிறு அன்று தேனுடன் கலந்தும், திங்கள் வியாழன் நேய்யுடன் கலந்தும், செவ்வாய் புதன் பாலுடன் கலந்தும் மையாக இட்டு செல்ல அனைத்தும் வசியமாகும்.வேண்டிய காரியம் சித்திக்கும்.
ஜோதிட சூச்சும பரிகாரங்கள்
திருவோணம் அன்று விஷ்ணுவை துளசி மாலை போட்டு துவரம் பருப்பு பாயசத்தினால் நிவேதனம் செய்து அதை தானம் செய்து வர நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். தீருவீழிமலை சென்று படிக்காசு வைத்து வணங்கி வர பண வருவாய் அதிகரிக்கும்.
திருவாதிரை அன்று சிவனை வணங்கி விட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால், பல வருடங்களாக தீராத நோயும் எளிதில் குணமாகும்.
வறுமை நீங்க ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் விரதமிருந்து சிவ பெருமானை வழிபட சுபிட்சம் பெறலாம்.
பிறரிடம் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மிருகசீஷ நட்சத்திரத்தில் முருகரை வழிபட்டு பின் சென்று கேட்டால் கட்டாயம் கிடைக்கும்.
எல்லோர்க்கும் ஏற்ற எளிய பரிகாரங்கள்-
(1) சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் கடன்,பொன்,பொருள் எதுவும் கொடுக்க கூடாது. கொடுத்தால் திரும்பி வராது. கண்டிப்பாக கடனாளி ஏமாற்றி விடுவார்.
(2) கணவன் அன்பாக நடந்து கொள்ள விசாக நட்சத்த்திரத்தில் மனைவியானவர் விரதமிருந்து முருகரையும்,வள்ளி யையும் வழிபட கணவரின் அனுசரணையும் அன்பும் பெருகும்.திருமணமாகாத பெண்கள்,நல்ல கணவன் அமையவும் இப்படி செய்யலாம்.
(3) நீண்ட கால நோய்களுக்கு பரிகாரம், மரண பயத்திற்கு பரிகாரம், மற்றும் ரகசிய ஒப்பந்தங்களில் ஈடுபட, மாந்திரீகம் கற்க கேட்டை நட்சத்திரத்தை தேர்ந்தெடுக்கலாம்.
(4) எதிரிகளை வெற்றி கொள்ள, ஏவல், பேய், பில்லி சூனியன்களில் இருந்து விடுபட பரிகாரங்கள் அவிட்ட நட்சத்திரத்தில் செய்ய உடனடி பலன் உண்டு. (5) அரசியலில் வெற்றி அடைய, அரசு வேலைகளில் உயர் பதவி அடைய திருவண்ணாமலையரை தொடர்ந்து 3 மாத காலம் அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் வழிபட்டு வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்எல்லோர்க்கும் ஏற்ற எளிய பரிகாரங்கள்- தொடர்ச்சி 2
(1) கொடுத்த கடன் தொகைகள் திரும்ப கிடைக்காமல் இருப்பின்-ஆண்கள் தொடர்ந்து புதன்கிழமைகளில் காலை 6 மணிக்கு முன்னர் சவரம் செய்து வர கடன் வசூலாகும்.
(2) வியாபாரம் மற்றும் குழந்தைகள் கல்வியில் தடைகள் ஏற்பட்டால் ஆன்மீக புத்தகங்களை அச்சிட்டு இலவச விநியோகம் செய்ய தடைகள் விலகும்.
(3) சிவன் கோவிலுக்கு தொண்டுகள் செய்ய அரசாங்கத்தால் வியாபாரத்திற்கு ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.
(4) நவதானியங்களை மஞ்சள் துணியில் முடிந்து கடை / ஆபீஸ் வாசலில் கட்டி,கல்லாவிலும் போட்டு வைக்க வியாபாரம் நஷ்டம் என்பதே இருக்காது.
(5) பூர்வீக சொத்து கிடைக்க வீட்டிலேயே திருச்செந்தூர் முருகன் படம் வாங்கி வைத்து செவ்வாய் தோறும் செவ்வரளி பூவால் 27 வாரங்கள் (செவ்வாய்ககிழமைகள் மட்டும்) அர்ச்சித்து வர கிடைக்க வேண்டிய சொத்து கிடைக்கும்.
(6) சித்திரை நட்சத்திரத்தில் விரதமிருந்து முருக பெருமானையும் வள்ளியையும் வழிபட காதல் முயற்சிகள் கை கூடும்.எல்லோர்க்கும் ஏற்ற எளிய பரிகாரங்கள்- தொடர்ச்சி
(1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.
(2) புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.
(3) வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.
(4) கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.
(5) வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.
(6) வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும். எந்த கிழமைகளில் தூபம் போடுவதால் என்ன பலன்கள் ?? ஞாயிறு- ஆத்ம பலம், சகல செல்வாக்கு,புகழ் உயரும், ஈஸ்வர அருள் கிட்டும்
திங்கள் - தேக,மன ஆரோக்கியம்,மன அமைதி, அம்பாள் அருள் கிடைக்கும்
செவ்வாய் - எதிரிகளின் போட்டி,பொறாமை மற்றும் தீய-எதிர் மறை எண்ணங்களின் மூலம் உண்டான திருஷ்டி கழிதல், எதிரிகளின் தொல்லை நீங்குதல், முருகனின் அருள் , கடன் நிவர்த்தி.
புதன் - நம்பிக்கை துரோகம், சூழ்ச்சிகளில் இருந்து தப்புதல், நல்ல சிந்தனை வளர்ச்சி, வியாபார வெற்றி, சுதர்சனரின் அருள் கிட்டல்.
வியாழன் - சகல சுப பலன்கள், பெரியோர்கள் குருமார்கள் ஆசி கிட்டுதல், சித்தர்களின் மனம் குளிரும், முன்னேற்றங்கள் தொடரும்.
வெள்ளி -லட்சுமி கடாட்சம், சகல காரிய சித்தி.
சனி - சோம்பல் நீங்குதல், சகல துன்பங்கள் நீங்கி சனி பகவான்

அஷ்ட கர்மங்கள் செய்ய தெரிந்திருக்க வேண்டியவைகள்



அஷ்ட கர்மங்கள் என்னும் எண் தொழில்கள் செய்ய வேண்டுமானால் அதற்கான விதி முறைகள் சரி வர பயன் படுத்தவில்லை என்றால் அந்த வேலைகள் வெற்றி அடையாது .


அதற்காக நாம் எந்த திசை எந்த கிழமை எந்த திரி எந்த எண்ணெய் என்று சரியாக பயன் படுத்தினால் மட்டுமே வெற்றியடைய முடியும் .

எண்ணெய் மற்றும் திரிகள் 

அஷ்ட கர்மங்கள்               எண்ணெய் & திரி 

1. வசியம்                            -      காராம் பசு நெய்தாமரை நூல் திரி 

2. தம்பனம்                         -       ஆதளைக்கொட்டை எண்ணெய் & பஞ்சுத்திரி  

3. மோகனம்                       -       நல்லெண்ணெய் & கன்னி நூல் திரி 

4.  உச்சாடனம்                   -       புங்கெண்ணெய் & இலவம்பஞ்சு திரி 

5. பேதனம்                           -       புன்னைக்கொட்டை எண்ணெய்துணித்திரி 

6. ஆகர்ஷணம்                  -       எரண்டத்து எண்ணெய் & வெள்ளெருக்கன் திரி 

7. வித்வேஷனம்               -        பசு+ஆடு+பன்றி நெய் & தாமரை நூல்திரி   

8. மாரணம்                           -        வேப்பெண்ணெய்வேலிப்பருத்தி திரி 

மேலே சொல்லிய எண்ணெய் மற்றும் திரி வகைகளை போட்டு விளக்கேற்றி அந்தந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை ஜெபம் செய்ய அந்த காரியங்களில் எளிதில் வெற்றியடையலாம்.

கிழமைகள் 

அஷ்ட கர்மங்கள்                 கிழமைகள் 

1. வசியம்                            -      ஞாயறு 

2. தம்பனம்                         -       புதன் 

3. மோகனம்                       -       திங்கள் 

4.  உச்சாடனம்                   -       வியாழன்  

5. பேதனம்                           -       செவ்வாய்  

6. ஆகர்ஷணம்                  -       வெள்ளி  

7. வித்வேஷனம்               -       செவ்வாய் 

8. மாரணம்                           -       சனி  

திசைகள் 

அஷ்ட கர்ம பெயர்                திசைகள் 

1. வசியம்                            -      கிழக்கு 

2. தம்பனம்                         -       தென்மேற்கு 

3. மோகனம்                       -       தெற்கு 

4.  உச்சாடனம்                   -       மேற்கு 

5. பேதனம்                           -        வடக்கு 

6. ஆகர்ஷணம்                  -        வடமேற்கு 

7. வித்வேஷனம்               -        தென்மேற்கு 

8. மாரணம்                           -        தெற்கு 

உடைகள் 

வசியம்              -         சிவப்பு 

மோகனம்         -          மஞ்சள்

பேதனம்            -           வெள்ளை

சகல கர்மம்     -            தனி பட்டு 

உலோகம் 

வசியம்              -          காரியம் 

மோகனம்          -          வங்கம் 

ஆகர்சனம்          -         பொன் 

தம்பனம்              -          செம்பு

உச்சாடனம்       -          வெள்ளிஈயம் 

வித்வேஷனம் -           குருத்தோலை 

பேதனம்              -           இரும்பு 

மாரணம்              -         வெள்ளி 

அஷ்ட கர்ம செயல்களான வசியம்ஆகர்ஷணம்மோகனம்வித்வேஷனம்,தம்பனம்உச்சாடனம்பேதனம்மாரணம் ஆகிய காரியங்களுக்கான நூல் இழை கணக்கினை நாம் தெளிவாக அறியமுடிகிறது. அவையாவது :

வசியம்               - இழை

மோகனம்          - இழை

தம்பனம்            - இழை

உச்சாடனம்        - இழை

ஆகர்ஷணம்     - இழை

வித்வேஷனம் - இழை

பேதனம்             - இழை

மாரணம்             - இழை  

இவற்றை தெளிவாக கவனத்தில் கொண்டு அந்தந்த எந்திரங்கள் எழுதும்போது அதற்குரிய இழை கணக்கில் அதற்குரிய வண்ண நூலால் கட்டி மந்திரங்களை உருவேற்றினால் அந்த காரியங்கள் ஜெயமுடன் முடியும்.

பஞ்ச பட்சியில் நல்லநாட்கள் 1

அஸ்வனி பரணி கார்த்திகை ரோகிணி மிருகசீரிஷம் வளர்பிறை பகல் பட்சி வல்லூறு
கிழமை
6.00 to 8.24A.M
8.24 to 10.48A.M
10.48 A.M to  1.12 P.M
1.12 to 3.36P.M
3.36 to 6.00P.M
ஞாயிறு
செவ்வாய்


உச்ச நேரம்


திங்கள்
புதன்



உச்ச நேரம்

வியாழன்
வியாழன் படுபட்சி நாள்  அந்த நாள் மரணமுற்ற அதாவது பலன் இல்லாதஎதிர்மறை தீய பலன்தரும் நாளாகும் முயற்சிகள் தோல்வியில் முடியும்
வெள்ளி
உச்ச நேரம்




சனி
படுபட்சி நாள்  அந்த நாள் மரணமுற்ற அதாவது பலன் இல்லாத,எதிர்மறை தீய பலன்தரும் நாளாகும் முயற்சிகள் தோல்வியில் முடியும் நாள்.
சூரிய உதயகும் காலை 6.00 ணி கொடுக்கபட்டுள்ளது.
சூரிய உதயமாகும் வித்தியா நேரத்தை உச்ச நேரத்துடன் கூட்டி () குறைத்து கூட்டிகொள்ளவும் அந்த நாள் பிரதமை, அஷ்டமி, நவமி, ,ரிநாள், தனியநாள், மரண யோகம், ராகு காலம், யமகன்டம் இருந்தாலும் உச்ச நேரத்தில் எடுக்கும் முயற்சி வெற்றி தரும்.
அஸ்வனி பரணி கார்த்திகை ரோகிணி மிருகசீரிஷம் வளர் பிறை இரவில் பட்சிவல்லூறு
கிழமை
6.00 P.M to 8.24 P.M
8.24 P.M to 10.48 P.M
10.48 P.M to  1.12 A.M
1.12 A.M to 3.36 A.M
3.36 A.M to 6.00 A.M
ஞாயிறு
செவ்வாய்




உச்ச நேரம்
திங்கள்
புதன்



உச்ச நேரம்

வியாழன்
வியாழன் படுபட்சி நாள்  அந்த நாள் மரணமுற்ற அதாவது பலன் இல்லாதஎதிர்மறை தீய பலன்தரும் நாளாகும் முயற்சிகள் தோல்வியில் முடியும்.
வெள்ளி

உச்ச நேரம்



சனி
சனி படுபட்சி நாள்  அந்த நாள் மரணமுற்ற அதாவது பலன் இல்லாத,எதிர்மறை தீய பலன்தரும் நாளாகும் முயற்சிகள் தோல்வியில் முடியும்.
சூரிய உதயகும் காலை 6.00 ணி கொடுக்கபட்டுள்ளது.
சூரிய உதயமாகும் வித்தியா நேரத்தை உச்ச நேரத்துடன் கூட்டி () குறைத்து கூட்டிகொள்ளவும் அந்த நாள் பிரதமை, அஷ்டமி, நவமி, ,ரிநாள், தனியநாள், மரண யோகம், ராகு காலம், யமகன்டம் இருந்தாலும் உச்ச நேரத்தில் எடுக்கும் முயற்சி வெற்றி தரும்.
அஸ்வனி  பரணி  கார்த்திகை  ரோகிணி  மிருகசீரிஷம் தேய் பிறை  பகல் பட்சி  மயில்
கிழமை
6.00 A.M to 8.24 A.M
8.24 A.M to 10.48 A.M
10.48 A.M to  1.12 P.M
1.12 P.M to 3.36 P.M
3.36 P.M to 6.00 P.M
ஞாயிறு
செவ்வாய்
உச்ச நேரம்
திங்கள் சனி



உச்ச நேரம்

புதன்
புதன் (படுபட்சி நாள்)  அந்த நாள் மரணமுற்ற அதாவது பலன் இல்லாத,எதிர்மறை தீய பலன்தரும் நாளாகும் முயற்சிகள் தோல்வியில் முடியும்

வியாழன்


உச்ச நேரம்


வெள்ளி
உச்ச நேரம்




சூரிய உதயகும் காலை 6.00 ணி கொடுக்கபட்டுள்ளது.
சூரிய உதயமாகும் வித்தியா நேரத்தை உச்ச நேரத்துடன் கூட்டி () குறைத்து கூட்டிகொள்ளவும் அந்த நாள் பிரதமை, அஷ்டமி, நவமி, ,ரிநாள், தனியநாள், மரண யோகம், ராகு காலம், யமகன்டம் இருந்தாலும் உச்ச நேரத்தில் எடுக்கும் முயற்சி வெற்றி தரும்.
அஸ்வனி  பரணி  கார்த்திகை  ரோகிணி  மிருகசீரிஷம் தேய் பிறை இரவில் பட்சி மயில்
கிழமை
6.00 P.M to 8.24 P.M
8.24 P.M to 10.48 P.M
10.48 P.M to  1.12 A.M
1.12 A.M to 3.36 A.M
3.36 A.M to 6.00 A.M
ஞாயிறு
செவ்வாய்

உச்ச நேரம்

திங்கள் சனி
உச்ச நேரம்




புதன்
புதன் (படுபட்சி நாள்)  அந்த நாள் மரணமுற்ற அதாவது பலன் இல்லாத,எதிர்மறை தீய பலன்தரும் நாளாகும் முயற்சிகள் தோல்வியில் முடியும்
வியாழன்

உச்ச நேரம்



வெள்ளி
வெள்ளி  (படுபட்சி நாள்)  அந்த நாள் மரணமுற்ற அதாவது பலன் இல்லாதஎதிர்மறை தீய பலன்தரும் நாளாகும் முயற்சிகள் தோல்வியில் முடியும்
சூரிய உதயகும் காலை 6.00 ணி கொடுக்கபட்டுள்ளது.
சூரிய உதயமாகும் வித்தியா நேரத்தை உச்ச நேரத்துடன் கூட்டி () குறைத்து கூட்டிகொள்ளவும் அந்த நாள் பிரதமை, அஷ்டமி, நவமி, ,ரிநாள், தனியநாள், மரண யோகம், ராகு காலம், யமகன்டம் இருந்தாலும் உச்ச நேரத்தில் எடுக்கும் முயற்சி வெற்றி தரும்.
திருவாதிரை  புனர்பூசம்  பூசம்  ஆயில்யம்  மகம்  பூரம்வளர் பிறை பகல் பட்சி ஆந்தை
கிழமை
6.00 A.M to 8.24 A.M
8.24 A.M to 10.48 A.M
10.48 A.M to  1.12 P.M
1.12 P.M to 3.36 P.M
3.36 P.M to 6.00 P.M
ஞாயிறு
செவ்வாய்

உச்ச நேரம்
ஞாயிறு  (படுபட்சி நாள்)  அந்த நாள் மரணமுற்ற அதாவது பலன் இல்லாத,எதிர்மறை தீய பலன்தரும் நாளாகும் முயற்சிகள் தோல்வியில் முடியும்
திங்கள்
புதன்


உச்ச நேரம்


வியாழன்



உச்ச நேரம்

வெள்ளி
வெள்ளி  (படுபட்சி நாள்)  அந்த நாள் மரணமுற்ற அதாவது பலன் இல்லாதஎதிர்மறை தீய பலன்தரும் நாளாகும் முயற்சிகள் தோல்வியில் முடியும்
சனி
உச்ச நேரம்




சூரிய உதயகும் காலை 6.00 ணி கொடுக்கபட்டுள்ளது.
சூரிய உதயமாகும் வித்தியா நேரத்தை உச்ச நேரத்துடன் கூட்டி () குறைத்து கூட்டிகொள்ளவும் அந்த நாள் பிரதமை, அஷ்டமி, நவமி, ,ரிநாள், தனியநாள், மரண யோகம், ராகு காலம், யமகன்டம் இருந்தாலும் உச்ச நேரத்தில் எடுக்கும் முயற்சி வெற்றி தரும்.

திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் வளர் பிறை  இரவில் பட்சி ஆந்தை
கிழமை
6.00 P.M to 8.24 P.M
8.24 P.M to 10.48 P.M
10.48 P.M to  1.12 A.M
1.12 A.M to 3.36 A.M
3.36 A.M to 6.00 A.M
ஞாயிறு
செவ்வாய்
உச்ச நேரம்
ஞாயிறு  (படுபட்சி நாள்)  அந்த நாள் மரணமுற்ற அதாவது பலன் இல்லாதஎதிர்மறை தீய பலன்தரும் நாளாகும் முயற்சிகள் தோல்வியில் முடியும்
திங்கள்
புதன்




உச்ச நேரம்
வியாழன்


உச்ச நேரம்

வெள்ளி
வெள்ளி  (படுபட்சி நாள்)  அந்த நாள் மரணமுற்ற அதாவது பலன் இல்லாதஎதிர்மறை தீய பலன்தரும் நாளாகும் முயற்சிகள் தோல்வியில் முடியும்
சனி

உச்ச நேரம்



சூரிய உதயகும் காலை 6.00 ணி கொடுக்கபட்டுள்ளது.
சூரிய உதயமாகும் வித்தியா நேரத்தை உச்ச நேரத்துடன் கூட்டி () குறைத்து கூட்டிகொள்ளவும் அந்த நாள் பிரதமை, அஷ்டமி, நவமி, ,ரிநாள், தனியநாள், மரண யோகம், ராகு காலம், யமகன்டம் இருந்தாலும் உச்ச நேரத்தில் எடுக்கும் முயற்சி வெற்றி தரும்.
திருவாதிரை  புனர்பூசம்  பூசம்  ஆயில்யம்  மகம்  பூரம் தேய் பிறை பகல் பட்சி கோழி
கிழமை
6.0 A.M 0 to 8.24 A.M
8.24 A.M to 10.48 A.M
10.48 A.M to  1.12 P.M
1.12 P.M to 3.36 P.M
3.36 P.M to 6.00 P.M
ஞாயிறு
செவ்வாய்



உச்ச நேரம்

திங்கள் சனி
உச்ச நேரம்
சனி  (படுபட்சி நாள்)  அந்த நாள் மரணமுற்ற அதாவது பலன் இல்லாதஎதிர்மறை தீய பலன்தரும் நாளாகும் முயற்சிகள் தோல்வியில் முடியும்
புதன்

உச்ச நேரம்



வியாழன்
வியாழன்  (படுபட்சி நாள்)  அந்த நாள் மரணமுற்ற அதாவது பலன் இல்லாதஎதிர்மறை தீய பலன்தரும் நாளாகும் முயற்சிகள் தோல்வியில் முடியும்
வெள்ளி


உச்ச நேரம்


சூரிய உதயகும் காலை 6.00 ணி கொடுக்கபட்டுள்ளது.
சூரிய உதயமாகும் வித்தியா நேரத்தை உச்ச நேரத்துடன் கூட்டி () குறைத்து கூட்டிகொள்ளவும் அந்த நாள் பிரதமை, அஷ்டமி, நவமி, ,ரிநாள், தனியநாள், மரண யோகம், ராகு காலம், யமகன்டம் இருந்தாலும் உச்ச நேரத்தில் எடுக்கும் முயற்சி வெற்றி தரும்.
திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் தேய் பிறை இரவில் பட்சி கோழி
கிழமை
6.00 P.M to 8.24 P.M
8.24 P.M to 10.48 P.M
10.4 P.M 8to  1.12 A.M
1.12 A.M to 3.36 A.M
3.36 A.M to 6.00 A.M
ஞாயிறு
செவ்வாய்


உச்ச நேரம்


திங்கள் சனி
சனி  (படுபட்சி நாள்)  அந்த நாள் மரணமுற்ற அதாவது பலன் இல்லாதஎதிர்மறை தீய பலன்தரும் நாளாகும் முயற்சிகள் தோல்வியில் முடியும்
உச்ச நேரம்
புதன்

உச்ச நேரம்



வியாழன்
வியாழன்  (படுபட்சி நாள்)  அந்த நாள் மரணமுற்ற அதாவது பலன் இல்லாதஎதிர்மறை தீய பலன்தரும் நாளாகும் முயற்சிகள் தோல்வியில் முடியும்
வெள்ளி



உச்ச நேரம்

சூரிய உதயகும் காலை 6.00 ணி கொடுக்கபட்டுள்ளது.
சூரிய உதயமாகும் வித்தியா நேரத்தை உச்ச நேரத்துடன் கூட்டி () குறைத்து கூட்டிகொள்ளவும் அந்த நாள் பிரதமை, அஷ்டமி, நவமி, ,ரிநாள், தனியநாள், மரண யோகம், ராகு காலம், யமகன்டம் இருந்தாலும் உச்ச நேரத்தில் எடுக்கும் முயற்சி வெற்றி தரும்.

உத்திரம்  அஸ்தம்  சித்திரை  சுவாதி  விசாகம் வளர் பிறை பகல் பட்சி காகம்
கிழமை
6.00 to 8.24A.M
8.24 to 10.48A.M
10.48 A.M to  1.12 P.M
1.12 to 3.36P.M
3.36 to 6.00P.M
ஞாயிறு
செவ்வாய்
உச்ச நேரம்




திங்கள்
புதன்

உச்ச நேரம்
 திங்கள்  (படுபட்சி நாள்)  அந்த நாள் மரணமுற்ற அதாவது பலன் இல்லாத,எதிர்மறை தீய பலன்தரும் நாளாகும் முயற்சிகள் தோல்வியில் முடியும்
வியாழன்


உச்ச நேரம்


வெள்ளி



உச்ச நேரம்

சனி




உச்ச நேரம்
சூரிய உதயகும் காலை 6.00 ணி கொடுக்கபட்டுள்ளது.
சூரிய உதயமாகும் வித்தியா நேரத்தை உச்ச நேரத்துடன் கூட்டி () குறைத்து கூட்டிகொள்ளவும் அந்த நாள் பிரதமை, அஷ்டமி, நவமி, ,ரிநாள், தனியநாள், மரண யோகம், ராகு காலம், யமகன்டம் இருந்தாலும் உச்ச நேரத்தில் எடுக்கும் முயற்சி வெற்றி தரும்.
உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம்  வளர் பிறை  இரவில் பட்சி காகம்
கிழமை
6.00 P.M to 8.24 P.M
8.24 P.M to 10.48 P.M
10.48 P.M to  1.12 A.M
1.12 A.M to 3.36 A.M
3.36 A.M to 6.00 A.M
ஞாயிறு
செவ்வாய்

உச்ச நேரம்



திங்கள்
புதன்
உச்ச நேரம்
திங்கள்  (படுபட்சி நாள்)  அந்த நாள் மரணமுற்ற அதாவது பலன் இல்லாதஎதிர்மறை தீய பலன்தரும் நாளாகும் முயற்சிகள் தோல்வியில் முடியும்
வியாழன்




உச்ச நேரம்
வெள்ளி



உச்ச நேரம்

சனி


உச்ச நேரம்





பஞ்ச பட்சியில் நல்லநாட்கள் பகுதி 2

சூரிய உதயகும் காலை 6.00 ணி கொடுக்கபட்டுள்ளது.
சூரிய உதயமாகும் வித்தியா நேரத்தை உச்ச நேரத்துடன் கூட்டி () குறைத்து கூட்டிகொள்ளவும் அந்த நாள் பிரதமை, அஷ்டமி, நவமி, ,ரிநாள், தனியநாள், மரண யோகம், ராகு காலம், யமகன்டம் இருந்தாலும் உச்ச நேரத்தில் எடுக்கும் முயற்சி வெற்றி தரும்.
அனுஷம்   கேட்டை  மூலம்  பூராடம்   உத்திராடம்  வளர் பிறை பகல் பட்சி கோழி
கிழமை
6.00 A.M to 8.24 A.M
8.24 A.M to 10.48 A.M
10.48 A.M to  1.12 P.M
1.12 P.M to 3.36 P.M
3.36 P.M to 6.00 P.M
ஞாயிறு
செவ்வாய்
செவ்வாய்  (படுபட்சி நாள்)  அந்த நாள் மரணமுற்ற அதாவது பலன் இல்லாதஎதிர்மறை தீய பலன்தரும் நாளாகும் முயற்சிகள் தோல்வியில் முடியும்
உச்ச நேரம்
திங்கள்
புதன்
உச்ச நேரம்




வியாழன்

உச்ச நேரம்



வெள்ளி


உச்ச நேரம்


சனி



உச்ச நேரம்

சூரிய உதயகும் காலை 6.00 ணி கொடுக்கபட்டுள்ளது.
சூரிய உதயமாகும் வித்தியா நேரத்தை உச்ச நேரத்துடன் கூட்டி () குறைத்து கூட்டிகொள்ளவும் அந்த நாள் பிரதமை, அஷ்டமி, நவமி, ,ரிநாள், தனியநாள், மரண யோகம், ராகு காலம், யமகன்டம் இருந்தாலும் உச்ச நேரத்தில் எடுக்கும் முயற்சி வெற்றி தரும்.
அனுஷம்  கேட்டை மூலம் பூராடம்  உத்திராடம் வளர் பிறை  இரவில்  பட்சி  கோழி
கிழமை
6.00 P.M to 8.24 P.M
8.24 P.M to 10.48 P.M
10.48 P.M to  1.12 A.M
1.12 A.M to 3.36 A.M
3.36 A.M to 6.00 A.M
ஞாயிறு
செவ்வாய்
செவ்வாய்  (படுபட்சி நாள்)  அந்த நாள் மரணமுற்ற அதாவது பலன் இல்லாத,எதிர்மறை தீய பலன்தரும் நாளாகும் முயற்சிகள் தோல்வியில் முடியும்
உச்ச நேரம்


திங்கள்
புதன்

உச்ச நேரம்



வியாழன்
உச்ச நேரம்




வெள்ளி




உச்ச நேரம்
சனி



உச்ச நேரம்

சூரிய உதயகும் காலை 6.00 ணி கொடுக்கபட்டுள்ளது.
சூரிய உதயமாகும் வித்தியா நேரத்தை உச்ச நேரத்துடன் கூட்டி () குறைத்து கூட்டிகொள்ளவும் அந்த நாள் பிரதமை, அஷ்டமி, நவமி, ,ரிநாள், தனியநாள், மரண யோகம், ராகு காலம், யமகன்டம் இருந்தாலும் உச்ச நேரத்தில் எடுக்கும் முயற்சி வெற்றி தரும்.

அனுஷம்  கேட்டை மூலம் பூராடம்  உத்திராடம்   தேய் பிறை பகல் பட்சி ஆந்தை
கிழமை
6.00 A.M to 8.24 A.M
8.24 A.M to 10.48 A.M
10.48 A.M to  1.12 P.M
1.12 P.M to 3.36 P.M
3.36 P.M to 6.00 P.M
ஞாயிறு
செவ்வாய்


உச்ச நேரம்


திங்கள் சனி
 
திங்கள்  (படுபட்சி நாள்)  அந்த நாள் மரணமுற்ற அதாவது பலன் இல்லாதஎதிர்மறை தீய பலன்தரும் நாளாகும் முயற்சிகள் தோல்வியில் முடியும்
உச்ச நேரம்
புதன்
உச்ச நேரம்




வியாழன்



உச்ச நேரம்

வெள்ளி

உச்ச நேரம்



சூரிய உதயகும் காலை 6.00 ணி கொடுக்கபட்டுள்ளது.
சூரிய உதயமாகும் வித்தியா நேரத்தை உச்ச நேரத்துடன் கூட்டி () குறைத்து கூட்டிகொள்ளவும் அந்த நாள் பிரதமை, அஷ்டமி, நவமி, ,ரிநாள், தனியநாள், மரண யோகம், ராகு காலம், யமகன்டம் இருந்தாலும் உச்ச நேரத்தில் எடுக்கும் முயற்சி வெற்றி தரும்.
அனுஷம்  கேட்டை மூலம் பூராடம்  உத்திராடம் தேய் பிறை இரவில் பட்சி ஆந்தை
கிழமை
6.00 P.M to 8.24 P.M
8.24 P.M to 10.48 P.M
10.48 P.M to  1.12 A.M
1.12 A.M to 3.36 A.M
3.36 A.M to 6.00 A.M
ஞாயிறு
செவ்வாய்
உச்ச நேரம்




திங்கள் சனி
 
திங்கள்  (படுபட்சி நாள்)  அந்த நாள் மரணமுற்ற அதாவது பலன் இல்லாத,எதிர்மறை தீய பலன்தரும் நாளாகும் முயற்சிகள் தோல்வியில் முடியும்
உச்ச நேரம்


புதன்




உச்ச நேரம்
வியாழன்



உச்ச நேரம்

வெள்ளி

உச்ச நேரம்



சூரிய உதயகும் காலை 6.00 ணி கொடுக்கபட்டுள்ளது.
சூரிய உதயமாகும் வித்தியா நேரத்தை உச்ச நேரத்துடன் கூட்டி () குறைத்து கூட்டிகொள்ளவும் அந்த நாள் பிரதமை, அஷ்டமி, நவமி, ,ரிநாள், தனியநாள், மரண யோகம், ராகு காலம், யமகன்டம் இருந்தாலும் உச்ச நேரத்தில் எடுக்கும் முயற்சி வெற்றி தரும்.
திருவோணம்  அவிட்டம்  சதயம்  பூரட்டாதி  உத்திரட்டாதி  ரேவதி வளர் பிறை பகல் பட்சி மயில்
கிழமை
6.0 A.M 0 to 8.24 A.M
8.24 A.M to 10.48 A.M
10.48 A.M to  1.12 P.M
1.12 P.M to 3.36 P.M
3.36 P.M to 6.00 P.M
ஞாயிறு
செவ்வாய்



உச்ச நேரம்

திங்கள்
புதன்
புதன்  (படுபட்சி நாள்)  அந்த நாள் மரணமுற்ற அதாவது பலன் இல்லாதஎதிர்மறை தீய பலன்தரும் நாளாகும் முயற்சிகள் தோல்வியில் முடியும்
உச்ச நேரம்
வியாழன்
உச்ச நேரம்




வெள்ளி

உச்ச நேரம்



சனி


உச்ச நேரம்


சூரிய உதயகும் காலை 6.00 ணி கொடுக்கபட்டுள்ளது.
சூரிய உதயமாகும் வித்தியா நேரத்தை உச்ச நேரத்துடன் கூட்டி () குறைத்து கூட்டிகொள்ளவும் அந்த நாள் பிரதமை, அஷ்டமி, நவமி, ,ரிநாள், தனியநாள், மரண யோகம், ராகு காலம், யமகன்டம் இருந்தாலும் உச்ச நேரத்தில் எடுக்கும் முயற்சி வெற்றி தரும்.
திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி  உத்திரட்டாதி  ரேவதி வளர் பிறை இரவில் பட்சிமயில்
கிழமை
6.00 P.M to 8.24 P.M
8.24 P.M to 10.48 P.M
10.48 P.M to  1.12 A.M
1.12 A.M to 3.36 A.M
3.36 A.M to 6.00 A.M
ஞாயிறு
செவ்வாய்



உச்ச நேரம்

திங்கள் புதன்
புதன்  (படுபட்சி நாள்)  அந்த நாள் மரணமுற்ற அதாவது பலன் இல்லாதஎதிர்மறை தீய பலன்தரும் நாளாகும் முயற்சிகள் தோல்வியில் முடியும்
உச்ச நேரம்


வியாழன்

உச்ச நேரம்



வெள்ளி
உச்ச நேரம்




சனி




உச்ச நேரம்
சூரிய உதயகும் காலை 6.00 ணி கொடுக்கபட்டுள்ளது.
சூரிய உதயமாகும் வித்தியா நேரத்தை உச்ச நேரத்துடன் கூட்டி () குறைத்து கூட்டிகொள்ளவும் அந்த நாள் பிரதமை, அஷ்டமி, நவமி, ,ரிநாள், தனியநாள், மரண யோகம், ராகு காலம், யமகன்டம் இருந்தாலும் உச்ச நேரத்தில் எடுக்கும் முயற்சி வெற்றி தரும்.
திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி தேய் பிறை பகல் பட்சிவல்லூறு
கிழமை
6.00 A.M to 8.24 A.M
8.24 A.M to 10.48 A.M
10.48 A.M to  1.12 P.M
1.12 P.M to 3.36 P.M
3.36 P.M to 6.00 P.M
ஞாயிறு
செவ்வாய்
செவ்வாய்  (படுபட்சி நாள்)  அந்த நாள் மரணமுற்ற அதாவது பலன் இல்லாதஎதிர்மறை தீய பலன்தரும் நாளாகும் முயற்சிகள் தோல்வியில் முடியும்
உச்ச நேரம்
திங்கள் சனி

உச்ச நேரம்



புதன்


உச்ச நேரம்


வியாழன்
உச்ச நேரம்




வெள்ளி



உச்ச நேரம்

சூரிய உதயகும் காலை 6.00 ணி கொடுக்கபட்டுள்ளது.
சூரிய உதயமாகும் வித்தியா நேரத்தை உச்ச நேரத்துடன் கூட்டி () குறைத்து கூட்டிகொள்ளவும் அந்த நாள் பிரதமை, அஷ்டமி, நவமி, ,ரிநாள், தனியநாள், மரண யோகம், ராகு காலம், யமகன்டம் இருந்தாலும் உச்ச நேரத்தில் எடுக்கும் முயற்சி வெற்றி தரும்.
திருவோணம்  அவிட்டம்  சதயம்  பூரட்டாதி  உத்திரட்டாதி  ரேவதி தேய் பிறை இரவில் பட்சி வல்லூறு
கிழமை
6.00 P.M to 8.24 P.M
8.24 P.M to 10.48 P.M
10.48 P.M to  1.12 A.M
1.12 A.M to 3.36 A.M
3.36 A.M to 6.00 A.M
ஞாயிறு
செவ்வாய்
செவ்வாய்  (படுபட்சி நாள்)  அந்த நாள் மரணமுற்ற அதாவது பலன் இல்லாத,எதிர்மறை தீய பலன்தரும் நாளாகும் முயற்சிகள் தோல்வியில் முடியும்
உச்ச நேரம்


திங்கள் சனி

உச்ச நேரம்



புதன்



உச்ச நேரம்

வியாழன்


உச்ச நேரம்


வெள்ளி
உச்ச நேரம்