தாந்திரீக நவ மூலீகை தூப பிரயோகம் : பஞ்சத்தை போக்கி பணம் இழுக்கும்



ஓம் சிவாயநம சக்தி பாலா ஓம்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

தாந்திரீக நவ மூலீகை தூப பிரயோகம்
***********************************************************


***********************************************************
வீட்டில் உள்ள பஞ்சத்தை போக்கி ; வீட்டை பணம் இழுக்கும் காந்தமாக மாற்ற
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

துளசி , மருதாணி , ஏலக்காய், பிறீஞ்  இலைகள் , நன்னாரி , லவங்கப்பட்டை , சந்தனம் , வேன்குங்க்லியம் மற்றும் வெள்ளைப்போளம் எடுத்து கொள்ளவும் , இவை அனைத்தையும் ஒன்றாக பொடித்து வைத்து கொள்ளவும் ; வீட்டை பணம் இல்லுக்கும் காந்தமாக 

மாற்ற மாதம் ஒரு முறை; 

இந்த கலவையை கொண்டு தூபம் போடவும் . நீங்கள் ஆச்சரியம் படும் வகையில் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.



இந்த பிரயோக முறையை பற்றி மேலும் தெரிந்து கொள்ள  : 7094656188