தன ஆக்கோர்ஷம்


கல்தாமரை மூலீகை.

இதன் பலன் தனத்தை பலமாகவும் பலமடங்கு உயர்த்தும் ஒருவன் ஏழையாக இருப்பவனையும் கொட்டிஸ்வரணக ஆக்கும் சக்தி இதற்க்கு உண்டு. இது தேவசட்டம் சிலர் அறிந்த உன்மை.


சுரக்காய் ச்செடி மூலீகை

இதன் பலன் இந்த செடியின் சக்தி நீர் சொரக்கவது போல் செறந்துக்கொண்டு இருக்கும் ஆட்றல் உண்டு நம்மிடம் உள்ள பனம்,,ஆடை,ஆபரணங்கள்,தனதானியங்கள் இதுபோல் நாம் தேடுபவைகளை இது ஆதிகமாக செரக்கும் ஆட்றல் உண்டு.

வெள்ளெருக்கம் மூலீகை

இது முதல் கடவுளான கனபதியின் ஆட்றலை இற்க்கும் அவருடைய அனுகிரகாத்தினால் அனைத்து தேய்வங்களின் அனுகிரகம் கிட்டும் வல்லமை உண்டு. நமக்கு ஏற்ப்படும் தொஷங்கள்,கண்திரிஷ்டி,செய்வினை,பல தடைகள் என சகலவிதமான பிரச்சனைகளும் கட்டுப்படும்.மேலும் சர்வ வசியம் காரியசித்தி கைகூடும்.

இந்த மூன்று மூலீகைகளை முறைப்படி ஒரு நல்ல நாளில் பூஜைத்து காப்புக்கட்டி 


வேர்களை பொடி செய்து இதனுடன் 

பால் சாம்பிராணி, 
குங்குலியம்,
குக்குலு,
படிகாரம்,
மருதாணி விதை,
வேண்கடுகு, 
கலந்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தேவைப்படும் போது வீடு,தொழில்,கடை போன்ற இடங்களில் தொடர்ந்து புகை போட அங்கு உள்ள பிரச்சைனைகள் அறவே ஒழிந்து நல்ல வளர்ச்சியடையும் சுபகாரியங்கள் நடைப்பெரும்.அங்கு சந்தோசம் நிலைக்கும் தனங்கள் பலமடங்கு உயரும். 

தன ஆக்கோர்ஷம் தூப பொடி  தேவைக்கு எனது தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளவும்.