திடீர் பண வரவிற்கு : திடீர் பண வரவிற்கு : பவழமல்லி செடியின் வேரை சிறிது எடுத்து அதோடு 11 சிகப்பு குன்றி மணி சேர்த்து வெள்ளி தாயத்தில் அடைத்து உடம்பில் படும் படி கழுத்தில் அணிய திடீர் பண வரவு உண்டாகுமாம். மேற்கண்ட செடியின் வேரை எடுக்க எந்த வித சாப நிவர்த்தியும் கிடையாது .