pooja லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
pooja லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாந்திரீக தொழிலில் உடற்கட்டு என்பது மிக முக்கியமாக கருதப்படுகிறது .இந்த உடற்கட்டு மந்திரத்தை சித்தி செய்து கொண்டு மயானத்தில் அல்லது வெளி இடங்களில் பூஜை செய்யும் பொது மற்ற தேவதைகள் நாம் செய்யும் பூஜையை தடை செய்யும் பொருட்டு நம்மை தாக்க வரும் அதிலிருந்து நம்மை பாதுகாக்க வேண்டுமானால் .முதலில் உடற்கட்டு மந்திரத்தை முறையாக சித்தி செய்து கொண்டு அதன் பிறகு எந்த ஒரு பூஜையையும் துவங்க வேண்டும் .



உடற்கட்டு மந்திரம் :

ஓம் உமா மகேஸ்வரன் முன்னிற்க பாதமிரண்டும் பூமி தேவி காக்க ,
கனுக்காலிரண்டும் கணபதி காக்க ,
துடையுமுந்தியும் துர்க்கை காக்க ,
வயிறு மார்பும் வைரவன் காக்க ,
கழுத்தும் புஜமும் கதிர்வேல் காக்க ,
கண்ணும் புருவமும் காளி காக்க ,
முகமும் கபாலமும் மும்மூர்த்தி காக்க,
ஓம் அம் உம் சம் வம் சிவ சிவா 
கட்டு கட்டு என் தேகம் முழுவதும் 
சங்கு சக்கரம் காக்க பகைவரைக்கட்டு ,
பிசாசுகளை கட்டு எதிரிகளை கட்டு ஏவலை கட்டு ,
இந்திரன் முதல் ஈசானயங்கட்டு நான் தொட்ட மந்திரம் நீ தொட்ட மந்திரம் ,
நான் தொட்ட மூலி ,நீ தொட்ட மூலி 
எட்டு திசையும் பதினாறு கோணமும் என் முகமாக 
ஓம் சிவய நம சிவய நம சிவய நம .

இந்த மந்திரத்தை ஓடுகின்ற தண்ணீரில் நின்று கொண்டு 1008 ஜெபித்து விட்டு மறுநாளில் இருந்து பிள்ளையார் பிடித்து வைத்து அருகு சூட்டி அதற்கான அவள் பொறி கடலை படைத்து ஒரு நாளுக்கு 108 வீதம் 11நாட்கள் ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும் .இதனால் சர்வ மந்திர சித்தியும் சர்வ மூலிகை சித்தியும் ஆகும் .



இப்படி அனுபவத்தில் பல உள்ளன ஆகவே ஏதாவது புத்தகங்களை படித்து விட்டு மாந்திரீகம் செய்கிறேன் என்று முயற்சிக்க வேண்டாம் ஏனென்றால் அந்த மந்திரங்களில் எதிர் விளைவுகள் நமக்கு கிடைக்க இருக்கும் வெற்றிகளை தடை செய்யும் .அதனால் சரியானவர்களிடம் பயின்று பிரயோகம் செய்ய முயலுங்கள் .
* அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி
* பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி
* கார்த்திகை1(மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீதணிகைமுனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன் றம்; ஸ்ரீவான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீஇடைக்காடர், திரு அண்ணாமலை.
* ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம்,ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்
* மிருகசீரிடம்1, (ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர். மிருகசீரிடம்2 (ரிஷபம்) = ஸ்ரீசட்டைநாதர், சீர்காழி மற்றும் ஸ்ரீரங்கம். ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன்கோவில். மிருகசீரிடம்3 (மிதுனம்)= ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன் கோவில். மிருகசீரிடம் 4 (மிதுனம்)=அமிர்த கடேஸ்வரர் ஆலயம், திருக்கடையூர்.
* திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் - திருஅண்ணாமலை, ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம்.
* புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் - வைத்தீஸ்வரன்கோவில், புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ்வரன் கோவில்.
* பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி,திருவாரூர் (மடப்புரம்)
* ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கை நல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதி கும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.
* மகம் (சிம்மம்), பூரம்(சிம்மம்)=ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்.
* உத்திரம்1(சிம்மம்)= ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம். உத்திரம் 2(கன்னி)=ஸ்ரீஸ்ரீசதா சிவப்ரும்மேந்திரா - நெரூர்;
* ஸ்ரீகரூவூரார் - கரூர் பசுபதீஸ்வரர் கோவில்
* ஆனிலையப்பர் கோவில் - கருவூர்; கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் - தஞ்சாவூர்.
* அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் - கரூவூர், ஸ்ரீகரூவூரார் - கரூர்.
* சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் - கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் - கொடுவிலார்ப்பட்டி. சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் - மாயூரம்
* சுவாதி (துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் -மாயூரம்
* விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் - காசி,ஸ்ரீகுதம்பைச் சித்தர் - மயிலாடுதுறை விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் - மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் - எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் - நீலாயதாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்
* அனுஷம்(விருச்சிகம்)= ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.
* கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி - எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் - வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.
* மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி - ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்பட்டூர்
* பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி - ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிகளார் - பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் - ஆவுடையார்கோவில்.
* உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் - திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் - திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் - தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்)
* உத்திராடம் 2,3,4 (மகரம்) =ஸ்ரீகொங்கணர் - திருப்பதி
* திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் - திருப்பதி, ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் - நெரூர், ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம், ஸ்ரீகருவூரார் - கரூர், ஸ்ரீபடாஸாகிப் - கண்டமங்கலம்.
* அவிட்டம்1,2 (மகரம்); அவிட்டம் 3,4 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).
* சதயம் (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் - சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி - வைத்தீஸ்வரன் கோவில்.
* பூரட்டாதி 1,2,3 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம், ஸ்ரீதட்சிணாமூர்த்தி - திருவாரூர். ஸ்ரீகமலமுனி - திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் - திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் - ஓமலூர் - பந்தனம்திட்டா. பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் - மதுரை, ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் - குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.
* உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் - குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி - திருப்பரங்குன்றம்.
* ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் - மதுரை, குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி.அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி
* பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி
* கார்த்திகை1(மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீதணிகைமுனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி
* கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன் றம்; ஸ்ரீவான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீஇடைக்காடர், திரு அண்ணாமலை.
* ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம், ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்
* திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் - திரு அண்ணாமலை, ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம்.
* புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் - வைத்தீஸ்வரன்கோவில், புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ்வரன் கோவில்.
* பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி, திருவாரூர் (மடப்புரம்) * ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கை நல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதிகும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.
* மகம் (சிம்மம்), பூரம்(சிம்மம்)=ஸ்ரீராமதேவர், அழகர் கோவில்,மதுரைஅருகில்.
* உத்திரம்1(சிம்மம்)= ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம். உத்திரம் 2(கன்னி)=ஸ்ரீஸ்ரீசதா சிவப்ரும்மேந்திரா - நெரூர்; ஸ்ரீகரூவூரார் - கரூர் பசுபதீஸ்வரர் கோவில் ஆனிலையப்பர் கோவில் - கருவூர்; கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் - தஞ்சாவூர்.
* அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் - கரூவூர், ஸ்ரீகரூவூரார் - கரூர்.
* சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் - கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் - கொடுவிலார்ப்பட்டி. சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் - மாயூரம்
* சுவாதி (துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் -மாயூரம் * விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் - காசி,ஸ்ரீகுதம்பைச் சித்தர் - மயிலாடுதுறை விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் - மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் - எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் - நீலாயதாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்
* அனுஷம்(விருச்சிகம்)= ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.
* கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி - எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் - வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.
* மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி - ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்பட்டூர்
* பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி - ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிகளார் - பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் - ஆவுடையார்கோவில்.
* உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் - திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் - திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் - தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்) உத்திராடம் 2,3,4 (மகரம்) =ஸ்ரீகொங்கணர் - திருப்பதி
* திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் - திருப்பதி, ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் - நெரூர், ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம், ஸ்ரீகருவூரார் - கரூர், ஸ்ரீபடாஸாகிப் - கண்டமங்கலம்.
* அவிட்டம்1,2 (மகரம்); அவிட்டம் 3,4 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).
* சதயம் (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் - சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி - வைத்தீஸ்வரன் கோவில்.
* பூரட்டாதி 1,2,3 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் - சிதம்பரம், ஸ்ரீதட்சிணாமூர்த்தி - திருவாரூர். ஸ்ரீகமலமுனி - திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் - திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் - ஓமலூர் - பந்தனம்திட்டா.
* பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் - மதுரை, ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் - குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.
* உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் - குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி - திருப்பரங்குன்றம்.
* ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் - மதுரை, குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி.