மந்திர உச்சாடணத்திற்கு சிறப்பான நாட்கள்
பௌர்ணமி, அமாவாசை, அட்டமி, ஏகாதசி திதிகள் வரும் நாட்களும்,
சிறப்பு விரத தினங்களும் மந்திர உச்சாடணத்திற்கு சிறப்பான நாட்களாகும். சூரிய,
சந்திர கிரகண நாட்களில் கிரகண வேளையில்உச்சரிக்கப்படும் மந்திரங்கள்
ஒன்றுக்கு நூறாக பலனைத்தரும்.
பூசை அறை
மந்திரங்களை உச்சரிக்கும் இடம் சுத்தமானதாக இருக்க வேண்டும். பூசை அறை சிறப்பானதாக இருக்கும்.
பூசை அறையில்...
செப்டம்பர் 16, 2014 by அஷ்ட வராகாளி
தான செளபாக்கிய யட்சிணி மூலாமந்திரம்
சந்தான செளபாக்கிய யட்சிணி மூலாமந்திரம்
ஓம் கீலீம் ஷெளம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸர்வ செளபாக்கியம் தேகி அருள் ஆனந்த ரூபி நாராயனி மமவஸம் குரு குரு ஸ்வாஹா இந்தமந்திரத்தை 1008 வீதம் 45 தினம் ஜெபம் செயய வேன்டும் சந்தான செளபாக்கிய யட்சிணி தேவி சித்துஆகும்
...
செப்டம்பர் 13, 2014 by அஷ்ட வராகாளி

திதி சூன்யப் பரிகார தேவதை வழிபாடு
ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு திதியிலும் ஜாதகத்தில் இரண்டு வீடுகள் சூன்யம் அடையும் அந்த வீட்டிற்கான பலன்கள் திருப்திகரமாக சரிவர அமையாது.
உதாரணமாக 7ஆம் வீடு திதி சூன்யம் அடைந்தால் ,நல்ல படிப்பு,வீடு,அழகு எல்லாம் இருந்தாலும் திருமணம் தாமதமாகும் அல்லது நல்ல கணவன்...
செப்டம்பர் 13, 2014 by அஷ்ட வராகாளி
வேலை இல்லாமல் தொடர்ந்து வரும் பண பிரச்சனைகளுக்கு
(1) காலை குளித்ததும் சிறுது கல் உப்பு எடுத்து தலையை வலது புறமாய் 24 முறை சுற்றி பின்பு அதை வாசலில் எறிந்து விட்டு, மீண்டும் வீட்டில் வந்து சிறுது கல் உப்பை பேப்பரில் எடுத்து தங்களின் பர்சில் வைத்திருக்கவும். இது ஒரே ஒரு முறை செய்ய வேண்டிய பரிகாரம். வேலை கிடைத்ததும் அந்த உப்பை தூர எறிந்து விடலாம்.
வேறு முறை : புள்ளிகள் இல்லாத ஒரு எலுமிச்சை...
செப்டம்பர் 12, 2014 by அஷ்ட வராகாளி
ரகசியமான 9 விஷயங்கள்
இந்து தர்மசாஸ்திரப் படி ஒருவர் 9 விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்:அவை
1.தனது வயது
2.பணம் கொடுக்கல்-வாங்கல்
3.வீட்டுச் சண்டை மற்றும் சச்சரவு
4.மருந்துகளில் சேர்க்கப்படும் பொருட்கள்(மூலிகைகள்)
5.கணவன் மனைவியின் காம அனுபவங்கள்
6.செய்த தான தருமங்கள்
7.கிடைக்க...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)