Manthrigam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Manthrigam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
&nb...
&nb...
மாந்திரீக கணபதி பிறையோக முறைகள் . 1 . இந்த கணபதி அகம முறையில் 3 cm உள்ளது பலன் அதிகம் கிடைக்கும். 2. இதில் உள்ள முலிகைகள் துஷ்பிரயோகம் இருந்து காக்கும். 3. 66 நாள் அஷ்டசித்தி விநாயகர் வரு 24000 ஏற்றியது. பிரையோக முறைகள். 1. இந்த கணபதி கையில் எடுத்து கொண்டு சத்ரு நாசம் கணபதி மந்திர 1008 எற்ற சகல விதமான...
இதுவரை யாரும் வெளியே வராமல் இருக்கும் பணம் வசிய முறைகள். ...
அஷ்ட கர்மங்கள் செய்ய தெரிந்திருக்க வேண்டியவைகள் அஷ்ட கர்மங்கள் என்னும் எண் தொழில்கள் செய்ய வேண்டுமானால் அதற்கான விதி முறைகள் சரி வர பயன் படுத்தவில்லை என்றால் அந்த வேலைகள் வெற்றி அடையாது . அதற்காக நாம் எந்த திசை எந்த கிழமை எந்த திரி எந்த எண்ணெய் என்று சரியாக பயன் படுத்தினால் மட்டுமே வெற்றியடைய முடியும் . எண்ணெய் மற்றும் திரிகள்  அஷ்ட கர்மங்கள்          ...
மாந்திரீக தொழிலில் உடற்கட்டு என்பது மிக முக்கியமாக கருதப்படுகிறது .இந்த உடற்கட்டு மந்திரத்தை சித்தி செய்து கொண்டு மயானத்தில் அல்லது வெளி இடங்களில் பூஜை செய்யும் பொது மற்ற தேவதைகள் நாம் செய்யும் பூஜையை தடை செய்யும் பொருட்டு நம்மை தாக்க வரும் அதிலிருந்து நம்மை பாதுகாக்க வேண்டுமானால் .முதலில் உடற்கட்டு மந்திரத்தை முறையாக சித்தி செய்து கொண்டு அதன் பிறகு எந்த ஒரு பூஜையையும் துவங்க வேண்டும் . உடற்கட்டு...
மந்திர உச்சாடணத்திற்கு சிறப்பான நாட்கள் பௌர்ணமி, அமாவாசை, அட்டமி, ஏகாதசி திதிகள் வரும் நாட்களும், சிறப்பு விரத தினங்களும் மந்திர உச்சாடணத்திற்கு சிறப்பான நாட்களாகும். சூரிய, சந்திர கிரகண நாட்களில் கிரகண வேளையில்உச்சரிக்கப்படும் மந்திரங்கள்  ஒன்றுக்கு நூறாக பலனைத்தரும். பூசை அறை மந்திரங்களை உச்சரிக்கும் இடம் சுத்தமானதாக இருக்க வேண்டும். பூசை அறை சிறப்பானதாக இருக்கும். பூசை அறையில்...
வேலை இல்லாமல் தொடர்ந்து வரும் பண பிரச்சனைகளுக்கு (1) காலை குளித்ததும் சிறுது கல் உப்பு எடுத்து தலையை வலது புறமாய் 24 முறை சுற்றி பின்பு அதை வாசலில் எறிந்து விட்டு, மீண்டும் வீட்டில் வந்து சிறுது கல் உப்பை பேப்பரில் எடுத்து தங்களின் பர்சில் வைத்திருக்கவும். இது ஒரே ஒரு முறை செய்ய வேண்டிய பரிகாரம். வேலை கிடைத்ததும் அந்த உப்பை தூர எறிந்து விடலாம். வேறு முறை : புள்ளிகள் இல்லாத ஒரு எலுமிச்சை...
மந்திரம், மாயவித்தை  சில அடிப்படைகள் அஸ்டகர்மம்மாந்திரீக சக்தி மூலம் நாம் 1.வசியம் 2. மோகனம் 3. ஆகர்சணம் 4. தம்பனம் 5. பேதனம்6. வித்வேசணம் 7. உச்சாடனம் 8. மாரணம் என்ற எட்டு வித (அஸ்டகர்மம்.) செயல்களையும் செய்யலாம். மந்திரங்கள்வசியம் - ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா.இது மற்றவர்களைத் தன் வசப்படுத்தல்.மோகனம் - ஓம் மசிவயந கிலியும் சவ்வும்...