பைரவரை வழிபாடும் முறை :
தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்
பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட...
அக்டோபர் 16, 2013 by அஷ்ட வராகாளி
மனதை நமது கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் இம்மந்திரம் உதவும்.சகலவசியங்களுக்கும் மூலமாய் இருப்பது மனோவசியம் ஆகும்.முதலில் மனதை எவன் வசியமாக்குகிறானோ அவனுக்கு சகல மந்திரங்களும் சித்தியாகும் சகல தேவதைகளும் வசமாகும்.தன்னை ஆளக்கற்றுக்கொண்டவன் தரணியை ஆள்வான்.தன் மனதை வசியம் செய்பவன் சகலத்தையும் வசியம் செய்வான்.
ஓம் மருமலர் வாசினிசர்வஜன ரட்சிணி கௌரிபகவதிமனோவசியம் குரு குரு சுவாகா.
இம்மந்திரத்தை...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)