திதி சூன்யப் பரிகார தேவதை வழிபாடு ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு திதியிலும் ஜாதகத்தில் இரண்டு வீடுகள் சூன்யம் அடையும் அந்த வீட்டிற்கான பலன்கள் திருப்திகரமாக சரிவர அமையாது. உதாரணமாக 7ஆம் வீடு திதி சூன்யம் அடைந்தால் ,நல்ல படிப்பு,வீடு,அழகு எல்லாம் இருந்தாலும் திருமணம் தாமதமாகும் அல்லது நல்ல கணவன்...
வேலை இல்லாமல் தொடர்ந்து வரும் பண பிரச்சனைகளுக்கு (1) காலை குளித்ததும் சிறுது கல் உப்பு எடுத்து தலையை வலது புறமாய் 24 முறை சுற்றி பின்பு அதை வாசலில் எறிந்து விட்டு, மீண்டும் வீட்டில் வந்து சிறுது கல் உப்பை பேப்பரில் எடுத்து தங்களின் பர்சில் வைத்திருக்கவும். இது ஒரே ஒரு முறை செய்ய வேண்டிய பரிகாரம். வேலை கிடைத்ததும் அந்த உப்பை தூர எறிந்து விடலாம். வேறு முறை : புள்ளிகள் இல்லாத ஒரு எலுமிச்சை...
ரகசியமான 9 விஷயங்கள் இந்து தர்மசாஸ்திரப் படி ஒருவர் 9 விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்:அவை 1.தனது வயது 2.பணம் கொடுக்கல்-வாங்கல் 3.வீட்டுச் சண்டை மற்றும் சச்சரவு 4.மருந்துகளில் சேர்க்கப்படும் பொருட்கள்(மூலிகைகள்) 5.கணவன் மனைவியின் காம அனுபவங்கள் 6.செய்த தான தருமங்கள் 7.கிடைக்க...
ஸ்ரீ காலபைரவர் ஸ்ரீ காலபைரவர்  ஓம் ஸ்ரீ பைரவாய நமஹ! பைரவ காயத்ரி : ஒம் ஷ்வானத் வஜாய வித்மகே ! சூல ஹஸ்தாய தீமஹி ! தந்நோ பைரவ ப்ரசோதயாத் : வடுக பைரவ மூல மந்த்ரம்: ”ஓம் ஹ்ரீம் வம் வடுகாய ஆபத்துத்தாரணம் குருகுரு வம் வடுகாய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா” ஓம் சர்வ...
வசியதன பிராப்தி எந்திரம் மூல மந்திரம் : "ஓம் ரம் ரம் ஸ்ரீம் ஹ்ரீம் தம் தனதே ரதிப்ரியே ஸ்வாஹா//" ...
மந்திரம், மாயவித்தை  சில அடிப்படைகள் அஸ்டகர்மம்மாந்திரீக சக்தி மூலம் நாம் 1.வசியம் 2. மோகனம் 3. ஆகர்சணம் 4. தம்பனம் 5. பேதனம்6. வித்வேசணம் 7. உச்சாடனம் 8. மாரணம் என்ற எட்டு வித (அஸ்டகர்மம்.) செயல்களையும் செய்யலாம். மந்திரங்கள்வசியம் - ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா.இது மற்றவர்களைத் தன் வசப்படுத்தல்.மோகனம் - ஓம் மசிவயந கிலியும் சவ்வும்...
சகலத்திர்கும் கட்டு மந்திரம். ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டுகடுகென பட்சியை கட்டு மிருகத்தைகட்டுஓம் காளி ஓம் ருத்ரி ஓங்காரி ஆங்காரிஅடங்கலும் கட்டினேன் சபையை கட்டுசத்ருவை கட்டு எதிரியை கட்டுஎங்கேயும் கட்டு சிங்க் வங்க் லங்க் லங்க்ஸ்ரீம் ஓம் சிவாய நம சிவாய நம...
செல்வம் பெருக வழிமுறைகள்   1. காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை தான் பார்க்கவேண்டும்2. குளித்தபின்பு முதுகைத்தான் முதலில் துடைக்கவேண்டும். பின்புதான், முகத்தை துடைக்கவேண்டும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்தான் லட்சுமி வருவாள்.3. பூஜைகளில் அல்லது...
மந்திரங்கள்:- ஸ்ரீ சரபேஸ்வரர் காயத்ரி: ஓம் சாலுவேசாய வித்மஹே!  பக்ஷி ராஜாய தீமஹி ! தன்னோ சரப ப்ரசோதயாத்!!  ஸ்ரீ ப்ரத்யங்கிரா  மந்திரம்:        ஓம் க்ஷம்! பக்ஷ ஜ்வாலா ஜிஹ்வே ! கராள தம்ஷ்ட்ரே! ப்ரத்யங்கிரே ! க்ஷம் ஹ்ரீம் ஹூம் ப்பட்!!   ஸ்ரீ சூலினி துர்கா மந்திரம்  ஜ்வல ஜ்வல சூலினி!! துஷ்ட கிரஹ ஹூம்...
ஒவ்வொரு ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:- மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். சிவன்கோவில்களுக்கு சென்று வரும்போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும். பணக்காரராக விரும்பும் மேஷ ராசிக்காரர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை தானம் செய்தால் பலன் கிடைக்கும்.ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்கிக்...