...
செல்வம் பெருக சில குறிப்புகள் ------------------------------------------------------- 1. வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபடபணம் வரும். 2. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும். 3. வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும் 4. வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில்குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய்வைத்திருக்க...
*கடவுள் மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?* *மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு..* *மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு..* *சாஸ்திரம் பொய்யானால், கிரகணம் பாரு..* *சாமிதான் பொய்யானால் சாணம் பாரு..* இதுதான், நமது சந்தேகங்களை தெளிவிக்கும் சூத்திரம்.. *இதற்கான விளக்கம்:* மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால் படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக  மந்திரத்தை உச்சரித்து பார்த்து...
...