ரகசியமான 9 விஷயங்கள் இந்து தர்மசாஸ்திரப் படி ஒருவர் 9 விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்:அவை 1.தனது வயது 2.பணம் கொடுக்கல்-வாங்கல் 3.வீட்டுச் சண்டை மற்றும் சச்சரவு 4.மருந்துகளில் சேர்க்கப்படும் பொருட்கள்(மூலிகைகள்) 5.கணவன் மனைவியின் காம அனுபவங்கள் 6.செய்த தான தருமங்கள் 7.கிடைக்க...
ஸ்ரீ காலபைரவர் ஸ்ரீ காலபைரவர்  ஓம் ஸ்ரீ பைரவாய நமஹ! பைரவ காயத்ரி : ஒம் ஷ்வானத் வஜாய வித்மகே ! சூல ஹஸ்தாய தீமஹி ! தந்நோ பைரவ ப்ரசோதயாத் : வடுக பைரவ மூல மந்த்ரம்: ”ஓம் ஹ்ரீம் வம் வடுகாய ஆபத்துத்தாரணம் குருகுரு வம் வடுகாய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா” ஓம் சர்வ...
வசியதன பிராப்தி எந்திரம் மூல மந்திரம் : "ஓம் ரம் ரம் ஸ்ரீம் ஹ்ரீம் தம் தனதே ரதிப்ரியே ஸ்வாஹா//" ...
மந்திரம், மாயவித்தை  சில அடிப்படைகள் அஸ்டகர்மம்மாந்திரீக சக்தி மூலம் நாம் 1.வசியம் 2. மோகனம் 3. ஆகர்சணம் 4. தம்பனம் 5. பேதனம்6. வித்வேசணம் 7. உச்சாடனம் 8. மாரணம் என்ற எட்டு வித (அஸ்டகர்மம்.) செயல்களையும் செய்யலாம். மந்திரங்கள்வசியம் - ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா.இது மற்றவர்களைத் தன் வசப்படுத்தல்.மோகனம் - ஓம் மசிவயந கிலியும் சவ்வும்...
சகலத்திர்கும் கட்டு மந்திரம். ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டுகடுகென பட்சியை கட்டு மிருகத்தைகட்டுஓம் காளி ஓம் ருத்ரி ஓங்காரி ஆங்காரிஅடங்கலும் கட்டினேன் சபையை கட்டுசத்ருவை கட்டு எதிரியை கட்டுஎங்கேயும் கட்டு சிங்க் வங்க் லங்க் லங்க்ஸ்ரீம் ஓம் சிவாய நம சிவாய நம...
செல்வம் பெருக வழிமுறைகள்   1. காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை தான் பார்க்கவேண்டும்2. குளித்தபின்பு முதுகைத்தான் முதலில் துடைக்கவேண்டும். பின்புதான், முகத்தை துடைக்கவேண்டும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்தான் லட்சுமி வருவாள்.3. பூஜைகளில் அல்லது...