காலை 6 மணி முதல் 7 மணி வரை வீட்டில் தீபம் ஏற்றுவது சர்வ மங்கள யோகம் தரும். பௌர்ணமியன்று விளக்கேற்றும் பலன்கள் : ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமியன்று திருவிளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்கள் ஏற்படும் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் .ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு பலன் நடைபெறும்.சித்திரை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தான்யம் பெருமளவில் கிடைக்கும்.வைகாசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால்...
ஓம் ரீம் கிலீம் சரவணபவ தேவ தேவாய நம என்று 48 நாள் முறையாக ஜெபிக்கஎன் அப்பன் முறுகப்பபெருமான் கன் முன் தோன்றி வேண்டியதைதருவார் மக்கள் நன்மைக்காக இங்கு வெளியிடுகிறோம் இந்த மந்திரம் என் குருஜி முருகன் அண்ணாச்சி ...
கலீயுக தெய்வம் தாய் நீலவராஹி. வழிபட.எதிரி துன்பம்.தரித்திரம்.கஷ்ம்.ஏவல்.பில்லி.சூணியம்.கடன்.ரோகம்.மரணபயம்.போன்ற வை இருக்காது.தாய் யை.தரிசிக்கவும்.அவலுடைய அனுகிரகம் பெறவும்.மந்திரமாக.  ஓம் ஐயும் கிலியும் சவ்வும் வம் வராஹி வசிய வசிய நம.எனறு 48 நாள்  நெய்வேத்யத்துடன் சிற த்தையாக ஜெபிக்க தாய் அனுகிரகத்துடன்...
காளி காயத்திரி மந்திரம்.. ஓம் காளிகாயை ச வித்மஹே  ஸ்மசான வாசின்யை தீமஹி தன்னோ கோர ப்ரசோதயாத் காளி தேவி மந்திரம் 'ஓம் ஸ்ரீ மஹா காளிகாயை நமஹ' ஸ்ரீகாளி தேவியின் அம்சத்தை உபாசனை செய்து நலம் பெறும் வகையில் அமைந்த ஒரு மந்திரத்தைக் காணலாம். இது ராகுவின் நட்சத்திரங்களிலும், ராகு காலங்களிலும் பிறந்தவர்களுக்கு மிகவும் நலம் புரியும்.  ...
அஷ்டகர்ம மூலிகைகள் அறுபத்தி நான்கு பண்டைய காலத்தில் வாழ்ந்து பல அற்புதங்களை செய்த நம் தமிழக சித்தர்கள் மூலிகைகளை கொண்டே மந்திர உருவேற்றி பல காரியங்களில் வெற்றியடைந்தனர். அதன்படி அவர்கள் பயன்படுத்திய மூலிகைகள் அஷ்டகர்மங்கள் ( எட்டு சித்திகள் ) செய்ய ஒரு சித்திக்கு 8 மூலிகை என அஷ்ட சித்திக்கு 64 மூலிகைகள் ஆகும். அஷ்டகர்ம்ம் என்பது 1. ஆகர்ஷனம், 2. உச்சாடனம், 3. தம்பனம், 4. பேதனம், 5....
அதற்காக மூலிகை சாபநிவர்த்தி செய்யும் முறையை பார்ப்போம்   எந்த மூலிகைக்கு சாப நிவர்த்தி செய்ய வேண்டுமோ அந்த மூலிகை இருக்கும் இடத்தை சுத்தம் செய்து காய்ந்த தரையாக இருந்தால் அதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே நீர் ஊற்றி வைக்க வேண்டும் அப்போது தான் பிடுங்க எளிதாக இருக்கும் . தேவையானவை : முனை முறியாத மஞ்சள்  நூல்  மஞ்சள் போடி  பத்தி  சூடகம்  சாம்பிராணி  வாழைபழம்  வெற்றிலை  பாக்கு  நைவேத்தியம்  இவைகளை...