தன ஆக்கோர்ஷம்கல்தாமரை மூலீகை.இதன் பலன் தனத்தை பலமாகவும் பலமடங்கு உயர்த்தும் ஒருவன் ஏழையாக இருப்பவனையும் கொட்டிஸ்வரணக ஆக்கும் சக்தி இதற்க்கு உண்டு. இது தேவசட்டம் சிலர் அறிந்த உன்மை.சுரக்காய் ச்செடி மூலீகைஇதன் பலன் இந்த செடியின் சக்தி நீர் சொரக்கவது போல் செறந்துக்கொண்டு இருக்கும் ஆட்றல் உண்டு நம்மிடம் உள்ள பனம்,,ஆடை,ஆபரணங்கள்,தனதானியங்கள்...
மஹாலட்சுமி யந்திரம்: தெய்வம் மற்றும் தேவதைகள் முடக்கம்,தொழில் மந்தம் முடக்கம்,வறுமை போன்ற பிரச்சினைகளை நீங்கி அருளும் பொருளும் தரும் சூட்சம யந்திரத்தகடு இது. முறையாக தங்கம் அல்லது செம்புத்தகட்டில் கீறி,பூசை செய்து மந்திர 250008 உருவேற்ற வேண்டும். பிறகு தகட்டை சுருட்டி வெள்ளித் தாயத்தில் அடைத்து கட்டிக் கொள்ள...
அதிகமான பலன்கள் தரும் யந்திரம் இந்த யந்திரத்தை எப்படிக் கூட்டினாலும் 20 வரும்.3 விதமான வேறுபட்ட நோக்கங்களுக்கு இந்த யந்திரத்தைப் பயன்படுத்தலாம்.அவற்றை வரிசையாகப் பார்க்கலாம். பிரயோகம் 1:- ஒரு குறிப்பிட்ட காரிய சித்திக்கு உதாரணமாக வேலை, தொழில், திருமணம்,போன்ற விஷயங்களில் வெற்றி வேண்டிச் செய்யலாம்.இது...