மாந்திரீகம் சொல்லித்தருவதாகவும்.தெய்வ,தேவதைகளை உடணே பிடித்துத்தருவதாகவும்அதன் மூலம் உடன் முக்காலமும குறிசொல்லலாம் என்று நிறைய விள்ம்பரங்கள் வருகிறது,இதுசாத்தியமா.? இப்படி விம்பரத்தின் மூலம் பலபேர் பெரும் தொகையை இழந்து ஏமாற்றப்படுகின்றனர் உடம்பில் தெய்வத்தை இறக்குவதோ,உடன் பிடித்துத்தருவதோ சாத்தியமில்லாத ஒன்று.  குரு நாம் முறையாக நல்ல குருவிடம் நம் தேகத்திற்கு ஏற்ற தெய்வ தேவதையை சித்தி...
பைரவரை வழிபாடும் முறை : தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும்  காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில்  இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்  பைரவரிடம் பிரார்த்தனை செய்து  கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு  சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட...
மனதை நமது கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் இம்மந்திரம் உதவும்.சகலவசியங்களுக்கும் மூலமாய் இருப்பது மனோவசியம் ஆகும்.முதலில் மனதை எவன் வசியமாக்குகிறானோ அவனுக்கு சகல மந்திரங்களும் சித்தியாகும் சகல தேவதைகளும் வசமாகும்.தன்னை ஆளக்கற்றுக்கொண்டவன் தரணியை ஆள்வான்.தன் மனதை வசியம் செய்பவன் சகலத்தையும் வசியம் செய்வான்.   ஓம் மருமலர் வாசினிசர்வஜன ரட்சிணி கௌரிபகவதிமனோவசியம் குரு குரு சுவாகா.   இம்மந்திரத்தை...
ஓம் ராம் அனுமந்தா ஓங்கார அனுமந்தா ஆங்கார அனுமந்தாஊங்கார அனுமந்தா அஞ்சனாதேவிபுத்திரா அரிராம தூதா அகோரவீரா அங் இங் ராம் அனுமந்தா வருக வருக வசி வசி சுவாகா.   இம்மந்திரத்தை அனுமந்தர் சிலை வைத்து துளசி மாலை அணிவித்து கிழக்கு நோக்கி அமர்ந்து 48 நாட்களில் லட்சம் உரு செபிக்க சித்தியாகும்.                                              செபிக்கும்...
* அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி * பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி * கார்த்திகை1(மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீதணிகைமுனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன் றம்; ஸ்ரீவான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீஇடைக்காடர், திரு அண்ணாமலை. * ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம்,ஸ்ரீலஸ்ரீசிவானந்த...
அரசியலில் வெற்றி பெற யந்திரம் மற்றும் மந்திரம் யந்திரம் :  6 7 2 1 5 9 8 3 4       மந்திரம் : தநீயாம்ஸம் பாமஸும் தவ சரண பங்கேருஹ பவம்  விரிஞ்சி  ஸஞ்சிந்வந் விரசயதி லோகா நவிகலம்  வஹத்யேநம் ஸளரி கதமபி ஸஹஸ்ரேண ஸிரஸம்  ஹரஸ் ஸம்கூத்யைநம் பஜதி பஸிதோத்  தூளநவிகிதம்  மூலமந்திரம் பீஜம்: ஓம்  ஹ்ரீம் &nbs...